<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516</id><updated>2011-04-21T11:02:39.034-07:00</updated><category term='இயக்குனர்'/><category term='அடுத்த முதல்வர்'/><category term='ஜர்தாரி'/><category term='அமெரிக்கா தேர்தல்'/><category term='தொட்டில் குழந்தை'/><category term='குழந்தைகள்'/><category term='சமையல்'/><category term='நுரையீரல்'/><category term='வோட்டு'/><category term='தேர்தல்'/><category term='ஸ்ரீதர்'/><category term='சாரா பாலின்'/><category term='குமுதம்'/><category term='வழக்கறிஞரின் புத்திசாலித்தனம்'/><category term='பீடி'/><category term='பொதுவிடங்கள்'/><category term='கல்லீரல்'/><category term='ஆண்கள்'/><category term='சிகரெட்'/><category term='பெண்கள்'/><category term='கொலை வழக்கு'/><category term='பெற்றோர்'/><category term='தடை'/><category term='தாமதமாக கிடைத்த நீதி'/><category term='ஓஜே'/><category term='my introduction'/><category term='சட்டம்'/><category term='பாகிஸ்தான்'/><category term='அரசியல்வாதிகள்'/><category term='கறுப்பர்'/><category term='சரித்திரம்'/><category term='அமெரிககா'/><category term='தமிழ் திரைப்படம்'/><category term='கஞ்சா கருப்பு'/><category term='துயரத்தில் மக்கள்'/><category term='ஒபாமா'/><category term='தமிழகம்'/><category term='அமெரிக்க தேர்தல்'/><title type='text'>Aviyalselvi</title><subtitle type='html'>அவியல் போல் எனக்கு தோன்றும் பல கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டு, உங்களையெல்லாம் ஒரு மாதிரி கொழப்பினாலும் உங்கள் ஆதரவை தொடர்ந்து அளித்து மகிழுங்கள்.......</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>18</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-8753725438078626479</id><published>2008-11-04T22:35:00.000-08:00</published><updated>2008-11-05T04:40:45.625-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒபாமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கறுப்பர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிககா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரித்திரம்'/><title type='text'>சரித்திரம் படைக்கப்பட்டது !!!! மாற்றம் சாத்தியம் ஆகி விட்டது !!!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SRFVKInw0jI/AAAAAAAAB2I/FNx5YNUcyaA/s1600-h/obama.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265083071974134322" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 241px" alt="" src="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SRFVKInw0jI/AAAAAAAAB2I/FNx5YNUcyaA/s320/obama.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்னைப்போலவே பெரும்பான்மையான ப்லாகுலக நண்பர்களும் நண்பிகளும் ஒபாமாவின் வெற்றியை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமாவின் வெற்றியை கறுப்பின மக்கள் ஆனந்த கண்ணீரோடு கொண்டாடியதை தொலைக்காட்சியில் பார்த்தோம். &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டாலும், பல ஆண்டுகள் இனவெறி தாக்குதல்களுக்கு ஆட்பட்டு, பல தலைமுறைகளாக சம உரிமைக்காக போராடி, இன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தல் முடிவு அமெரிக்காவில் சாத்தியமாகியிருக்கிறது.&lt;/span&gt;&lt;/strong&gt; ஒபாமாவின் வெற்றி செய்தியை கேட்க சிகாகோ கிராண்ட் பார்க்கில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நடுவில் கண்களில் கண்ணீரோடு சிவில் உரிமை போராளிகள் அந்த வெற்றியை கொண்டாடியது மிகவும் நெகிழ்ச்சியானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமாவை பெரும்பான்மையான வெள்ளை மற்றும் லத்தீன் அமெரிக்க (&lt;span class=""&gt;ஹிஸ்பானிக்)&lt;/span&gt; இனத்தவரும் தேர்ந்தெடுத் திருப்பது மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரே சமூகத்தில் வாழ்ந்தாலும் ஒருவகை இன வேறுபாட்டு சிந்தனையோடு வாழ்ந்து வந்த இந்த மக்களை பிணைக்கும் சக்தியாக ஒபாமா மாறியிருப்பது கவனிக்கத்தக்கது....&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வருடங்களுக்கு முன் இலினாய் செனட்டராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் இந்த ஜனாதிபதி போட்டியில் இடம்பெறுவாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றிக்கு புஷ் மேலிருந்த வெறுப்பும், சாதாரண அமெரிக்க குடிமகன் இன்று சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகளும் ஒரு காரணம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இந்தியாவில் எப்படி ஜாதி பாகுபாடுகள் இன்றும் நீடிக்கின்றனவோ அதே மாதிரி, அமெரிக்காவிலும் இன வெறிக்கொள்கையாளர்கள் இன்றும் மிக அதிகமாகவே இருக்கின்றனர். அதையும் தாண்டி ஒபாமா வெற்றி பெற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;முதலில்,&lt;/span&gt;&lt;/strong&gt; ஒபாமா போர் நிறுத்தம் செய்து, இராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இரண்டாவது காரணம்&lt;/span&gt;&lt;/strong&gt;, ஒபாமாவின் மிகவும் சாணக்கியத்தனமான பிரச்சார வியூகங்கள், மற்றும் தனக்கான வாக்கு வங்கியை ஏற்கனவே இருக்கும் பிற வாக்கு வங்கிகளிலிருந்து பிரிப்பதில் அதிக நேரம் செலவிடாமல், தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கியது. அதாவது, வழக்கமாக ஓட்டுச்சாவடிகளுக்கு செல்லாத பெரும்பான்மை ஜனநாயக கட்சி ஆதரவாளர்களை ஓட்டுப்போட வைத்தது, இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள், பெண்கள் போன்றவர்களை தன் பக்கம் ஈர்த்தது, யார் என்ன திசைத்திருப்பினாலும், அழுத்தம் திருத்தமாக அமெரிக்காவின் பொருளாதார பிரச்சனையை முன்வைத்தே பிரச்சாரம் செய்தது போன்ற நடவடிக்கைகள் அவரது வெற்றியை உறுதிப்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;மூன்றாவது காரணம்&lt;/span&gt;&lt;/strong&gt;, அமெரிக்க சரித்திரத்தில் 1970 களின் ஆரம்ப காலத்திற்கு பிறகு இந்த தேர்தலில்தான் மக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று தங்களது ஓட்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் பதியப்பட வேண்டும் என்று விரும்பி தவறாமல் ஓட்டு போட்டது....வழக்கமாக 30% வாக்குகள் பதிவாகும் இடங்களில்கூட இந்த முறை 80% வாக்குகள் பதிந்தாக செய்திகள் கூறுகின்றன. இந்த அளவிற்கு வாக்கு பதிவு முந்தைய தேர்தல்களில் இருந்திருந்தால் அமெரிக்க 8 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது என்பது பலரது கருத்து !!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;லிண்டன் ஜான்சனிற்கு பிறகு அமெரிக்க காங்கிரசிலும் மிகப்பெரிய பலத்தோடு பதவிக்கு வந்திருக்கும் ஜனாதிபதி ஒபாமா தான். இந்த வெற்றியை விட, இனிமேல் ஒபாமா செயல்பட போகும் விதம்தான் மிகவும் முக்கியமானது. அவரது ஒவ்வொரு செயலும் அமெரிக்காவில் வாழும் ஓட்டு மொத்த கறுப்பின மக்களின் செயல்திறனோடு ஒப்பு நோக்கப்படும். ஒபாமா இனி மீடியாவின் மைக்ரோ ஸ்கோப் பார்வையின் கீழ் வைக்கப்பட்டு, விமர்சிக்கப்படுவார்....இதை ஒபாமா எப்படி எதிர் கொள்வார், அமெரிக்கா இன வேறுபாடுகளை கடந்து சமமான வாய்ப்புகளை அனைவருக்கும் வழங்கக்கூடிய தேசம் என்பதை அமெரிக்க மக்கள் தங்களது ஓட்டுக்கள் மூலம் நிரூபித்துவிட்டனர். கொடுக்கப்பட்ட வாய்ப்பை எப்படி ஒபாமா பயன்படுத்தப்போகிறார் என்பதுதான் இப்போது உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் !!!!!&lt;br /&gt;தனது அபரிமிதமான வெற்றியின் மூலம் சரித்திரம் படைத்த ஒபாமா அந்த வெற்றியை தனது செயல்திறனால் தக்கவைத்துக் கொள்வதிலும் சரித்திரம் படைப்பாரா என்பது ரொம்ப ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம்.....&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-8753725438078626479?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/8753725438078626479/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=8753725438078626479&amp;isPopup=true' title='15 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8753725438078626479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8753725438078626479'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/11/blog-post.html' title='சரித்திரம் படைக்கப்பட்டது !!!! மாற்றம் சாத்தியம் ஆகி விட்டது !!!!'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SRFVKInw0jI/AAAAAAAAB2I/FNx5YNUcyaA/s72-c/obama.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-4993358796481516681</id><published>2008-10-30T17:00:00.000-07:00</published><updated>2008-10-30T23:04:15.156-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொட்டில் குழந்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெற்றோர்'/><title type='text'>பதினேழு வயசு தொட்டில் குழந்தை !!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SQqZfibf6QI/AAAAAAAABxw/ZlL1pJYU65o/s1600-h/child3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5263187881632983298" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 244px" alt="" src="http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SQqZfibf6QI/AAAAAAAABxw/ZlL1pJYU65o/s320/child3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒரு படத்தில குழந்தை இல்லாத கௌண்டமணி வீட்டுக்குள்ள செந்தில் நுழைஞ்சி, குழந்தை இல்லாத ஏக்கத்தில மனநிலை சரியில்லாத கௌண்டமணி மனைவி வெறும் தொட்டில் ஆட்டிட்டு இருக்கும்போது அந்த வெறும் தொட்டில்ல போய் செந்தில் படுத்துக்குவாறு....அந்தம்மாவும் தாலாட்டு பாடுவாங்க...கௌண்டமணி பாத்து ஆடிபோயிடுவாறு....உங்களுக்கு ஞாபகம் இருக்கா அந்த நகைச்சுவை காட்சி???&lt;br /&gt;அதே மாதிரி சம்பவம் இங்க அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணத்தில் நடந்துக்கிட்டு இருக்கு....நெப்ராஸ்கா கவர்னரும், சட்ட வல்லுனர்களும் நல்லா &lt;span class=""&gt;ஆடித்தான் போயிருக்காங்க....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நம்ம ஊரு &lt;span class=""&gt;மாதிரியே,&lt;/span&gt; பணக்கார தேசம்னு சொல்லப்படற அமெரிக்காவுலையும் சிசு கொலை, பிறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில போடறது எல்லாம் நடக்குது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நியூ யார்க் நகரத்தில paramedic (அவசர சிகிச்சையாளர்) வேலை பாத்த திமோதி ஜக்கார்த் என்பவர் ஒரு முறை கழிவறை கோப்பையில் பெற்ற தாயாலேயே மூழ்கடித்து கொல்லப்பட்ட பிறந்து ஓரிரு நாட்களே ஆனா குழந்தையை எடுத்து அடக்கம் செய்ய உதவி செய்ய போனார். கொல்லப்பட்ட குழந்தையின் அவல நிலை அவரை ரொம்ப பாதிக்க தன்னுடைய சொந்த முயற்சியில் சிசு கொலை செய்வதை தடுக்க ஒரு &lt;strong&gt;AMT children of hope&lt;/strong&gt; அப்படின்னு ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிச்சார். பெற்றோர்கள் வேண்டாத குழந்தைகளை கொல்லாம, தூக்கி கண்ட இடத்தில் எரிஞ்சிடாம அந்த நிறுவனத்திடம் சேர்த்துவிட்டால் , அவர்களே அந்த குழந்தைகளை சரியான தம்பதிகளுக்கு தத்து கொடுத்துடுவாங்க. தத்து எடுக்கப்படும்வரை , அவங்களே குழந்தைகளை வளக்கவும் செய்வாங்க.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திமோதி மற்றும் NHSA அப்படின்னு சொல்லப்படுற நிறுவனமும் எடுத்த தொடர் முயற்சியில அமெரிக்காவில் கிட்டத்தட்ட 48 மாகாணங்கள் "பாதுகாவல் சட்டம்" (Safe Haven Law) அப்படின்னு ஒரு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. &lt;span style="color:#993300;"&gt;அந்த சட்டப்படி ஒரு குழந்தையின் பெற்றோர் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் பாதுகாப்பான இடம் (safe haven) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது இடங்களில்&lt;/span&gt; &lt;span style="color:#3366ff;"&gt;(மருத்துவமனை, காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள்....) &lt;/span&gt;&lt;span style="color:#993300;"&gt;வேண்டாத தங்கள் குழந்தையை விட்டு விட்டு போய் விடலாம். அந்த பெற்றோர் மேல எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;போன ஜூலை மாசம் நெப்ராஸ்கா, அலாஸ்கா ஆகிய இரண்டு மாகாணங்களும் இதே மாதிரி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தாங்க. இதுவரைக்கு எல்லாம் நல்லா தான் நடந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம்ம நெப்ராஸ்கா அண்ணாச்சிங்க என்ன செஞ்சாங்கன்னா சட்டத்தில "இந்த வயசுவரைக்கும் உள்ள குழந்தைங்க தான் அனாதையா பாதுகாப்பு புகலிடங்களில் &lt;span class=""&gt;விடப்படனும்னு"&lt;/span&gt; எந்த வயது வரம்பும் சொல்லலை. &lt;span style="color:#999900;"&gt;&lt;strong&gt;அதாவது மேஜர் ஆகாத எல்லா "குழந்தைகளுக்கும்" அந்த சட்டம் செல்லும். அது மட்டுமில்லாம, மத்த மாகாணங்களில் இருந்து குழந்தைகள் கொண்டு வந்து நெப்ராஸ்காவில் விடப்பட்டா என்ன செய்வாங்கன்னும் இந்த சட்டத்தில எதுவும் சொல்லலை. அதோட விட்டாய்ங்களா??? பெற்றோர் மட்டுமில்லாம , குழந்தைகளை பாத்துக்கிற ஆயாவில இருந்து ஆட்டுக்குட்டி வரைக்கும் ஆரு கொண்டு விட்டாலும் சட்டம் ஒன்னும் சொல்லாது அப்படின்னு வேற சட்டத்தில சொல்லிட்டாங்க. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது போதாதா???&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஏதோ மந்தையில ஆடுங்களை மேச்சலுக்கு விடற மாதிரி, கட கடன்னு சுமார் &lt;strong&gt;25 "குழந்தைகள்"&lt;/strong&gt; நெப்ராஸ்கா மாநிலத்தில் பாதுகாப்பு புகலிடங்களில் விடப்பட்டாங்க. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விடப்பட்ட குழந்தைங்களுக்கு என்ன &lt;strong&gt;வயசு&lt;/strong&gt; இருக்கும்னு நினைக்கிறீங்க? &lt;strong&gt;12, 13, 15 அப்படின்னு கூடிக்கிட்டே போய் 17 வயசு பையங்கன்னு வந்து நிக்கிது.&lt;/strong&gt; விட்டவங்களை குறை சொல்ல முடியாது...19 வயசு ஆகாதவங்க எல்லாம் சட்டப்படி குழந்தைங்க தானே??? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதுல என்ன தமாசுன்னா "infants, toddlers" அப்படின்னு சொல்லப்படுற &lt;span style="color:#cc66cc;"&gt;&lt;strong&gt;பிறந்த குழந்தைங்க, சில மாதங்களான குழந்தைங்க, சிறுவர் சிறுமிங்க யாருமே இந்த பாதுகாப்பு மையங்களிலே விடப்படவில்லை. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;சொன்ன பேச்சை கேக்காத டீனேஜ் பசங்க, மனநிலை பாதிக்கப்பட்ட விடலை பருவ சிறுமிகள் அப்படின்னு இஷ்டத்துக்கு பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் கொண்டு வந்து விட்டு விட்டு போயிட்டாங்க. &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;ஒரு 34 வயசு ஆளு, தன்னோட 10 குழந்தைகளில் 9 குழந்தைகளை நெப்ராஸ்கா மருத்துவமனை ஒன்றில் விட்டுட்டு போய்ட்டார்.(அதுல ஒரு "குழந்தையின்" வயது 17, அதாவது அந்த ஆளு 17 வயசிலேயே முதல் குழந்தை பெற்றிருக்கிறார்...தலை சுத்துது சார் !!!!)&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இன்னொரு அம்மா மிச்சிகன் மாகாணத்திலிருந்து 700 மைல்கள் காரில் தன்னுடைய 13 வயது மகனை கூட்டி வந்து நெப்ராஸ்கா மருத்துவமனை ஒன்றில் நடு ராத்திரியில் விட்டுட்டு போய்ட்டாங்க. &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;மனநிலை பாதிக்கப்பட்ட 13, 15 வயசு சிறுமி மற்றும் சிறுவன், சொன்ன பேச்சை கேக்காமல் ரொம்ப படுத்தின 17 வயசு பசங்கன்னு வஞ்சனையே இல்லாம குழந்தைகளை அனாதையாக்க பறந்து விரிஞ்ச அமெரிக்காவின் எல்லா மாகாணங்களில் இருந்தும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும், மாற்றான் தாய் தந்தையரும் நேப்ராஸ்காவை நோக்கி படையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#000066;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பொதுவா சட்டதிட்டங்களை மதிக்கிற அமெரிக்க பொது ஜனம் இந்த &lt;span class=""&gt;அளவுக்கு &lt;/span&gt;ரொம்ப &lt;strong&gt;"ஓவரா"&lt;/strong&gt; சட்ட திட்டங்களை மதிப்பாங்கன்னு நெப்ராஸ்கா மாநில அரசு எதிர்பார்கலை. கொஞ்சம் அரண்டு தான் போய்ட்டாங்க....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;இப்போ நெப்ராஸ்கா மாகாண கவர்னர் அவசரமா மாநில சட்டசபை நவம்பர் 14 ம் தேதி கூடும்னு அறிவிச்சிருக்கார். குழந்தைகளை பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்க தாய்க்கு குழந்தை பிறந்த பிறகு &lt;strong&gt;&lt;em&gt;3 நாட்கள் தான் அவகாசம்&lt;/em&gt;&lt;/strong&gt; அப்படின்னு ஒரு கால வரையறையோடு கூடிய சட்ட திருத்தத்தை அவசரமா கொண்டு வரப்போரய்ங்களாமாம் !!!! &lt;span class=""&gt;நல்லா &lt;/span&gt;கூத்தடிக்கிறாய்ங்க !!!!! &lt;/p&gt;&lt;p&gt;நல்ல வேலையா நம்ம ஊரிலே சின்ன அளவில ஒரு தொட்டில் செஞ்சி அதுலதான் கொழந்தையை போட்டுட்டு போகணும்னு அரசாங்கம் ஐடியா செஞ்சாங்க...இல்லைன்னா நம்ம ஊர் நாட்டுலையும், பட்டணத்துலையும் கூட இந்த மாதிரி கூத்துங்க அரங்கேறியிருக்க வாய்ப்பிருக்கு....&lt;/p&gt;&lt;p&gt;நினைவு தெரிஞ்ச, வயது வந்த கொழந்தைங்களை கொண்டு வந்து விட்டா அவங்க மனசளவுல எவ்வளவு பாதிக்க பாடுவாங்கன்னு கூட நினைக்காம அனாதையா விட்டுட்டு போற ஜந்துக்களையெல்லாம் எப்படித்தான் மனுஷங்க லிஸ்டில சேர்த்துக்கறதுன்னு ஒன்னும் புரியலை.....ஆனா அதே சமயம் அப்படிப்பட்ட ஏழ்மையான சூழ்நிலைக்கு அந்த பெற்றோர் தள்ளப்படறாங்களோன்னும் நினைக்க தோணுது... அதுவும் இல்லாத பட்சத்தில, இந்த மாதிரி பிள்ளைங்களை பத்தி சுத்தமா கவலையில்லாத அப்பா அம்மா கிட்ட இருக்கிறதைவிட அனாதையா விடப்படுவது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லையோன்னும் தோணுது....&lt;br /&gt;எப்படி இருந்தாலும், அடுத்த தலைமுறையை நல்ல முறையில் அன்பையும் அறிவையும் கொடுத்து நெறிப்படுத்துதல் என்பது ஒவ்வொருத்தருடைய தலையாய கடமை அப்படின்னு எல்லா மக்களும் (அல்லது) பெரும்பான்மையான மக்களாவது உணரும் நாள்தான் நிஜமாகவே குழந்தைகள் தினம்னு கொண்டாடப்பட வேண்டிய தினம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#336666;"&gt;குழந்தைகள் தின கட்டுரையை கொஞ்சம் முன்னாடியே எழுதிட்டேனோ ????&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-4993358796481516681?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/4993358796481516681/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=4993358796481516681&amp;isPopup=true' title='16 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/4993358796481516681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/4993358796481516681'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/10/blog-post_30.html' title='பதினேழு வயசு தொட்டில் குழந்தை !!!!'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SQqZfibf6QI/AAAAAAAABxw/ZlL1pJYU65o/s72-c/child3.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-7875229368120529293</id><published>2008-10-20T23:18:00.000-07:00</published><updated>2008-10-21T00:17:04.322-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயக்குனர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீதர்'/><title type='text'>இயக்குனர் திரு.ஸ்ரீதர் மறைவுக்கு இரங்கல் !!!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SP10fL5YvxI/AAAAAAAABxA/dyBuX8sGoKc/s1600-h/sridhar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5259488018956861202" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SP10fL5YvxI/AAAAAAAABxA/dyBuX8sGoKc/s320/sridhar.jpg" border="0" /&gt;&lt;/a&gt; இயக்குனர் திரு.ஸ்ரீதர் மறைந்ததற்கு எனது மனமார்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஒருசில திறமைசாலிகள் மிக மிக அரிதாகத்தான் பிறப்பாங்க...அந்த மாதிரி ஒரு திறமைசாலிதான் ஸ்ரீதர் என்பது என் கருத்து...ஒருசில பேருக்கு ஒரு சில திறமைகள் ரொம்ப சிறப்பா அமைஞ்சிருக்கும். நம்ம ஸ்ரீதருக்கு சினிமாவை ஒரு &lt;strong&gt;visual medium&lt;/strong&gt; ஆக காட்டும் திறமை ரொம்ப அபாரமா அமைஞ்சிருந்தது.  எனக்கு ஸ்ரீதர் படங்களில் &lt;strong&gt;என்றும் பிடித்தவை&lt;/strong&gt; "&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;காதலிக்க நேரமில்லை&lt;/strong&gt;&lt;/span&gt;", "&lt;span style="color:#993300;"&gt;&lt;strong&gt;ஊட்டி வரை உறவு&lt;/strong&gt;&lt;/span&gt;", "&lt;span style="color:#666600;"&gt;&lt;strong&gt;கல்யாண பரிசு&lt;/strong&gt;&lt;/span&gt;", "&lt;span style="color:#6666cc;"&gt;&lt;strong&gt;நெஞ்சில் ஓர் ஆலயம்&lt;/strong&gt;&lt;/span&gt;", "&lt;span style="color:#663366;"&gt;&lt;strong&gt;நெஞ்சம் மறப்பதில்லை&lt;/strong&gt;&lt;/span&gt;" ஆகியவை.  &lt;span style="color:#ff9966;"&gt;&lt;strong&gt;இன்னைக்கு வரைக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம்தான் ஒரு நகைச்சுவை திரைப்படம் எப்படி இருக்கனும் என்பதற்கு ஒரு அளவுகோலா, உதாரணமா அமைஞ்சிருக்கு&lt;/strong&gt;&lt;/span&gt;.  &lt;strong&gt;&lt;em&gt;நகைச்சுவையின் உச்சம் அப்படின்னு காதலிக்க நேரமில்லை படத்தை சொல்லலாம்&lt;/em&gt;&lt;/strong&gt;.  அதே மாதிரி, கல்யாண பரிசு நகைச்சுவை...ஏதோ நிஜ வாழ்க்கையில் நம்ம கண்ணெதிரில் தங்கவேலு பொய் சொல்றமாதிரியே இருக்கும்!!!!அதேமாதிரி, &lt;strong&gt;நுட்பமான உணர்வுகளை&lt;/strong&gt; கையாண்டு திரைப்படம் எடுக்க ஆரம்பிச்சு மற்ற இயக்குனர்களை அந்த பாதைக்கு இழுத்தது ஸ்ரீதர் தான்...அவரோட சாதனைகளை அடுக்கிக்கிட்டே போகலாம்...ஆனா தமிழ் சினிமாவுக்குன்னு அவர் 3 முக்கியமான சாதனைகள் செஞ்சிருக்கார். &lt;br /&gt;&lt;strong&gt;ஒன்று&lt;/strong&gt; -  இளங்கோவனும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவில் சுத்தமான தமிழை புகுத்தி, தமிழ் சினிமாவுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்து, புரட்சி செஞ்சாங்க. அதே வரிசையில், தமிழ் சினிமாவில் பிரேமுக்கு பிரேம் நடிகர் நடிகைகள் நின்று நீண்ட நேரம் மூச்சு விடாம வசனம் பேசிக்கிட்டு இருந்ததை மாற்றி, நிறைய இயல்பான அன்றாட வாழ்கை முறையில் நாம உபயோகிக்கும் பேச்சுக்களை  தேவையான அளவு நடிகர்களை பேச வச்சி, தேவையான அளவு முக பாவங்களிலும், சலனங்களிலும் நடிகர்களை நடிக்க வெச்ச பெருமை ஸ்ரீதருக்கு தான். அதாவது &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;முதன் முதலில் சலன படத்தை சலன படமா காட்டின பெருமை அவரை சேரும்&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டு&lt;/strong&gt; -  "ஸ்ரீதர் படம்" அப்படின்னு கூட்டத்தை திரை அரங்குகளுக்கு கூட்டி வந்தது. &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;முதன் முதலில் ஒரு இயக்குநருக்காக திரைப்படம் பார்க்க மக்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து ஸ்ரீதருக்காக தான்&lt;/span&gt;&lt;/strong&gt;.  &lt;strong&gt;மூன்று&lt;/strong&gt; -  தாங்கள் தான் கலைக்கு சேவை செய்ய பூலோகத்தில் அவதரிச்ச மாதிரியும், தென்னிந்திய சினிமா கலைஞர்கள் ஆற்றலில் தாழ்ந்து போனவர்கள் மாதிரியும் ஆணவத்தில் இருந்த வட இந்திய சினிமா கலைஞர்களை தன்னுடைய திறமையால் வென்றவர் ஸ்ரீதர்.  ராஜ்கபூர், ராஜேந்திர குமார், திலீப்குமார்,  மீனா குமாரி, ராஜ் குமார், அமிதாப்  போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் ஸ்ரீதரின் வெற்றிப்படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.  &lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;தென்னிந்திய திரை கலைஞர்கள் எத்தனை திறமையானவர்கள் என்பதை அகில இந்திய ரீதியில் நிலைநாட்டியவர்களில் ஸ்ரீதர் மிக மிக முக்கியமானவர்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;எல்லாத்தையும் விட, தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இன்னொன்னு சொல்லியே ஆகணும்.  அந்த காலக்கட்டத்தில் வந்த சில வண்ண திரைப்படங்கள் ஒன்னு ஒரே கலர் மழையா இருக்கும், இல்லன்னா நடிகர் நடிகைகள் கொஞ்சம் மாவு தடவின மாதிரி தெரிவாங்க.ஆனா ஸ்ரீதரோட வண்ண திரைப்படங்களில் நடிகர்கள் ரொம்ப &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;pleasant &amp;amp; colourful&lt;/strong&gt;&lt;/span&gt; ஆக தெரிவாங்க.  அதுமட்டுமில்லை, முழு படத்தையும் நாலஞ்சு காஸ்ட்யூமை வெச்சே சமாளிச்சாலும் நம்ம கண்ணுக்கு எல்லாரும் குளுர்ச்சியா தெரிவாங்க, சுற்றுப்புறமும் குளுர்ச்சியா தெரியும்.  &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ஊட்டியை உண்மையான வண்ணமயமான அழகோட, கொஞ்சம் கூடுதல் அழகா ஸ்ரீதர் படங்களில் பார்க்கலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;  &lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;முதல் முதலில் கண்ணை உறுத்தாத வண்ண திரைப்படங்களை துல்லியமாக திரையில் கொண்டுவந்தவர் ஸ்ரீதர் தான்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;நல்ல புகழோட இருந்து நம்மளை மாதிரி நிறைய ரசிகர்களை பெற்று, இன்னைக்கும் அவரை நினைவு வெச்சிக்கிற மாதிரி படங்களை கொடுத்து வாழும்போது பாராட்டப்பட்ட கலைஞரா இருந்தார் ஸ்ரீதர்.  அவர் கூட சேந்து வேலை செஞ்ச எல்லோரும் ஜாம்பவான்களா இருந்தாங்க.  அதனால, தன் திறமைக்கு ஏற்ற பெருமைகளோட, புகழோட வாழ்ந்து மறைஞ்ச ஸ்ரீதருக்கு ஒரு இறுதி வணக்கம் செலுத்துவோம் !!!!!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-7875229368120529293?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/7875229368120529293/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=7875229368120529293&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/7875229368120529293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/7875229368120529293'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/10/blog-post_20.html' title='இயக்குனர் திரு.ஸ்ரீதர் மறைவுக்கு இரங்கல் !!!!'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SP10fL5YvxI/AAAAAAAABxA/dyBuX8sGoKc/s72-c/sridhar.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-3075326709902759350</id><published>2008-10-16T11:21:00.000-07:00</published><updated>2008-10-24T09:44:54.600-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாமதமாக கிடைத்த நீதி'/><title type='text'>நான் கொலை செய்திருந்தால்..... -- பகுதி 2</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPfoWy6hfzI/AAAAAAAABw4/kjd7q9uP_DI/s1600-h/ojj.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5257926568300347186" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPfoWy6hfzI/AAAAAAAABw4/kjd7q9uP_DI/s320/ojj.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPfkYENJKCI/AAAAAAAABww/STCRIMcXwMk/s1600-h/oj.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5257922192075204642" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPfkYENJKCI/AAAAAAAABww/STCRIMcXwMk/s320/oj.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமெரிக்கா கால்பந்து சூப்பர் ஸ்டார் ஓஜே சிம்சன் எப்படி தன்னுடைய முன்னாள் மனைவி&amp;amp;ஆண் நண்பரை கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் எப்படி விடுதலை ஆனார் என்பதை முதல் பகுதியில் பார்த்தோம்.&lt;span style="font-family:lucida grande;"&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;color:#009900;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;சிவில்&lt;/span&gt; வழக்கு.....&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Verdana;font-size:130%;color:#009900;"&gt;&lt;span style="font-family:lucida grande;font-size:100%;"&gt;&lt;span style="color:#333333;"&gt;சில மாதங்களிலேயே ஓஜே மீது இரட்டை கொலை குற்றம் சாட்டி &lt;strong&gt;சிவில் வழக்கு&lt;/strong&gt; தொடரப்பட்டது. இந்த முறை ஓஜே கோர்ட்டில் மௌனமாக இருக்க அனுமதிக்கப்படவில்லை. கோர்ட்டில் வக்கீல்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஓஜே, இரட்டிக் கொலை வழக்கில் கிரிமினல் நீதிமன்றத்தில் கூறிய பொய்கள் சிவில் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டன. உதாரணத்திற்கு கொலை நடந்த இடத்தில் பதிவாகியிருந்த ஷூ தடங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான ஷூவை சேர்ந்தது என்றும் அந்த ஷூவை தான் உபயோகமே படுத்தியதில்லை என்று கிரிமினல் கோர்ட்டில் பொய் கூறியது....சிவில் நீதிமன்றத்தில் அவர் அந்த வகை ஷூ அணிந்த புகைப்படத்தை காட்டியபோது தான் கூறிய பொயக்கான காரணத்தை விளக்க முடியாமல் ஓஜே திணறினார்..... இந்த முறை சிவில் நீதிமன்றத்தில் ஜூரி உறுப்பினர்கள் 17 மணி நேரம் விவாதம் செய்து "ஓஜே நிகோல் மற்றும் ரான் இருவரது மரணத்துக்கு காரணமானவர் தான்" என்று முடிவு அறிவித்தனர்&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;strong&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;அதுமட்டுமல்லாது, ரான் கோல்ட்மன் மற்றும் நிகோல் இருவரது குடும்பத்தாருக்கும் சுமார் &lt;strong&gt;33.5 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு&lt;/strong&gt; வழங்குமாறு ஜூரி சிம்சனுக்கு உத்தரவிட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:130%;color:#009900;"&gt;நான் கொலை செய்திருந்தால்....&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:lucida grande;color:#333333;"&gt;நவம்பர் மாதம் 2006ஆம் ஆண்டு, "நான் இந்த கொலையை செய்திருந்தால்" என்ற புத்தகம் . ஓஜே சிம்சனால் எழுதப்பட்டு வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதுதான் ஓஜேவின் ஒப்புதல் வாக்குமூலம் என புத்தக பதிப்பாளர் பேட்டியே கொடுத்தார். &lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;இந்த புத்தகத்தில் "நான் ஒருவேளை கொலை செய்திருந்தால்" என்ற பெயரில் தான் செய்த கொலையை மிக விவரமாக கொலையாளிக்கு மட்டுமே தெரிந்திருக்க கூடிய நுட்பமான தகவல்களை இந்த புத்தகத்தில் பட்டவர்த்தனமாக ஓஜே &lt;span class=""&gt;&lt;span class=""&gt;எழுதியிருந்தார்http://www.law.umkc.edu/faculty/projects/ftrials/Simpson/ifididit.html&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;இது கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரை மட்டுமல்லாது பொது மக்களையும் மிகவும் கோபமடைய செய்தது. மிக பெரிய எதிர்ப்பின் காரணமாக புத்தகம் வெளியிடப்படுவது பதிப்பாளர்களால் கைவிடப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அந்த புத்தகத்தின் வெளியீடு உரிமையை கொலை செய்யப்பட ரான் கோல்ட்மன் குடும்பத்தாருக்கு சிம்சன் தரவேண்டிய நஷ்டஈட்டு தொகைக்கு ஈடாக கொடுத்துவிட்டது. எனவே ரான் கோல்ட்மன் குடும்பத்தார் அந்த புத்தகத்திற்கு &lt;em&gt;&lt;strong&gt;"நான் இந்த கொலை செய்திருந்தால்-கொலையாளியின் வாக்குமூலம்" &lt;/strong&gt;&lt;/em&gt;என்று பெயர் மாற்றி வெளியிட்டனர். அது வழக்கம்போல் விற்பனையில் முதல் இடத்தை சீக்கிரமே பிடித்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;செப்டம்பர் 16, 2007......&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;லாஸ் வேகாஸ் நகரத்தில் ஒரு ஹோட்டல் ரூமுக்குள் புகுந்து விளையாட்டு நினைவு பொருட்களை விற்பனை செய்யும் ஒருவரை துப்பாக்கி முனையில் தன் சகாக்கள் உதவியோடு மிரட்டி அவரிடமிருந்து தான் சம்பந்தப்பட்ட சில பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு ஓஜே சிம்சன் கைது செய்யப்பட்டார், ஜெயிலில் அடைக்கப்பட்டார். திருட்டு, பயங்கரமான ஆயுதங்களை திருட்டுக்கு உபயோகித்தது, கடத்தல் முயற்சி உட்பட கிட்டத்தட்ட ஏழு வழக்குகள் ஓஜே மீது தொடரப்பட்டன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;அக்டோபர் 3, 2008&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஓஜே சிம்சன் திருட்டு, கடத்தல் முயற்சி உட்பட பல பயங்கரமான குற்றங்கள் செய்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டது. &lt;strong&gt;அக்டோபர் 3, 1995&lt;/strong&gt; ஆம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில் அனைவரும் அதிர்ச்சியடையும்படியாக விடுதலையான சிம்சன், சரியாக &lt;strong&gt;13 ஆண்டுகள் கழித்து அதே அக்டோபர் 3&lt;/strong&gt; ஆம் தேதி கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுதும் ஜெயிலிலேயே கழிக்கக்கூடிய நிலையை எட்டினார். எத்தனை ஆண்டுகள் ஜெயில் வாசம் என்பது டிசம்பர் 5 ஆம் தேதி தெரிய வரும். ஆனால் கிடைக்கக்கூடிய தண்டனை கடுமையான நீண்ட சிறைவாசமாக இருக்கும் என்று அனைவரும் கூறுகின்றனர்....&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;துடிக்க துடிக்க இரண்டு உயிர்களை மிக மிக கொடூரமாக கொலை செய்து விட்டு திறமையான வக்கீல்கள் உதவியோடு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி, அந்த மமதையில், ஆணவமாக தான் கொலை செய்ததையே ஒரு புத்தகமாக எழுதி சட்டத்தையும், சமூகத்தையும் ஒரே சமையத்தில் எள்ளி நகையாடிய ஓஜே சிம்சன் சரியாக பதிமூன்று ஆண்டுகள் கழித்து தனது வாழ்கை முழுதும் ஜெயிலில் கழிக்கக்கூடிய தண்டனையை எதிர்பார்த்து கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்....சாமர்த்தியமாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கலாம்,ஆனால் நீண்ட காலம் நீதியின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதற்கு சிம்சன் ஒரு வாழும் உதாரணம்......பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் தின்ற உப்புக்கு இப்போதான் சிம்சன் தண்ணி குடிச்சிட்டு இருக்கிறார்....&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-3075326709902759350?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/3075326709902759350/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=3075326709902759350&amp;isPopup=true' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/3075326709902759350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/3075326709902759350'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/10/2.html' title='நான் கொலை செய்திருந்தால்..... -- பகுதி 2'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPfoWy6hfzI/AAAAAAAABw4/kjd7q9uP_DI/s72-c/ojj.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-7926386978504091496</id><published>2008-10-14T11:35:00.000-07:00</published><updated>2008-10-16T19:10:27.830-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓஜே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொலை வழக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழக்கறிஞரின் புத்திசாலித்தனம்'/><title type='text'>நான் கொலை செய்திருந்தால்....-- பகுதி 1</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPTm3QIweWI/AAAAAAAABvU/Zqqt4dNrfbc/s1600-h/ojsimpson.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5257080501947103586" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPTm3QIweWI/AAAAAAAABvU/Zqqt4dNrfbc/s400/ojsimpson.jpg" border="0" /&gt;&lt;/a&gt;நம்ம நாட்டில் மட்டுமல்ல உலகத்துல எல்லா நாடுகளிலும் &lt;span class=""&gt;பணம் &lt;/span&gt;இல்லாதவங்க சின்ன சின்ன சில்லரை குற்றங்கள் செஞ்சிட்டு விசாரணை கைதியாகவே பல மாதங்கள் அல்லது வருஷங்கள் ஜெயிலிலே இருக்கிறதும், நம்ம நாட்டிலே ஆயுள் தண்டனை கைதிகள் அரசியல் காரணங்களுக்காக கிட்ட தட்ட 17 வருஷங்கள் கூட ஜெயிலிலே இருக்கிறதும் சாதாரணம்....அதே சமயம் பணக்காரங்க பெரிய குற்றம் செஞ்சிட்டும் அப்பட்டமா பண பலத்தை வச்சி தண்டனையே கிடைக்காம தப்பிக்கறதும் நடந்துகிட்டு தான் இருக்கு....இதே மாதிரி தன் பண பலத்தை வச்சி மிக புத்திசாலித் தனமான வக்கீல்களை துணைக்கழைத்து கொலை குற்றத்தில் இருந்து தப்பிச்சவர்தான் அமெரிக்காவின் முன்னாள் கால்பந்து (கைபந்து???? ஏன்னா, அமேரிக்காவில் கால்பந்தை கையால் விளையாடறாங்க) சூப்பர் ஸ்டார் &lt;span style="color:#993300;"&gt;ஓஜே சிம்சன்&lt;/span&gt;. அமெரிக்காவில் செல்லமாக &lt;span class=""&gt;அவரை &lt;/span&gt;&lt;span style="color:#993300;"&gt;ஓஜே&lt;/span&gt; என்று அழைப்பார்கள்....&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-family:verdana;color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஜூன் 12, 1992(ஞாயிறு) &lt;a href="http://1.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPT9WeLNWmI/AAAAAAAABvc/Aqm3cJix8fE/s1600-h/n3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5257105227547236962" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPT9WeLNWmI/AAAAAAAABvc/Aqm3cJix8fE/s320/n3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் பணக்கார பகுதியில், &lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;நிகோல் பிரவுன் சிம்சன்&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;span style="color:#000099;"&gt;(&lt;span class=""&gt;சிம்சனின் முன்னாள் மனைவி&lt;/span&gt;)&lt;/span&gt; மற்றும் அவரது ஆண் "நண்பர்" &lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;ரான் கோல்ட்மன்&lt;/strong&gt;&lt;/span&gt; இருவரும் நிகோலின் காண்டோமினியம் வகை வீட்டிற்கு வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். ஒரு அடையாளம் தெரியாத ஆண் நிகோலின் கழுத்தை கிட்டத்தட்ட தலையே துண்டிக்கப்படும் அளவிற்கு அறுத்து கொன்றான். ஆண் நண்பரையும் 30 முறை கத்தியால் குத்தி கொன்றான். நள்ளிரவுக்கு பின் நிகோலின் ரத்தம் பூசிய நாயை கண்டு அதே பகுதியில் வசித்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொலை விசாரணையும் ஆரம்பித்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;&lt;strong&gt;அதேநாள் இரவு சிம்சனை விமான நிலையம் அழைத்து செல்ல அவரது வீட்டிற்கு 10:25 மணிக்கு வந்த லிமௌசின் கார் ஓட்டுனர் வெளியில் இருந்து வீட்டிற்குள் இருக்கும் சிம்சனை கூப்பிட பல தடவை தொலைபேசியில் அழைத்தும் பதிலே வரவில்லை. கிட்டத்தட்ட 10:56 மணிக்கு ஒரு ஆண் உருவம் வீட்டினுள் நழைந்ததை பார்த்த அந்த லிமௌசின் ஓட்டுனர் சிம்சன் தான் வீட்டினுள் செல்வதாக புரிந்து கொண்டு மீண்டும் சிம்சனை தொடர்புகொள்ள, சிம்சனும் இந்த முறை சிறிது நேரத்தில் கிளம்புவதாக உள்ளிருந்து பதில் சொன்னார். கிளம்பி,விமான நிலையம் சென்று, விமானத்தில் சிகாகோ நகரம் சென்று விட்டார். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;&lt;span style="font-family:lucida grande;color:#009900;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;அடுத்த நாள்.....&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;&lt;span style="font-family:lucida grande;color:#009900;"&gt;&lt;span style="color:#333333;"&gt;அடுத்த நாள் சிகாகோவில் ஹோடேலில் இருந்த சிம்சனிடம் தொலைபேசியின் மூலம் கொலை செய்தியை பற்றி காவல்துறையினர் கூறிய போதும் சிம்சன் அதிர்ச்சி காண்பிக்கவில்லை, கொலைக்கான காரணம் கேட்கவில்லை, எப்படி நடந்தது என்று கேட்கவில்லை......அன்று மதியம் லாஸ் ஏஞ்சலீஸ் திரும்பினார்....வந்தபோது, அவரது வீடு முழுதுமாக காவலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. &lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;வீட்டின் முன்பகுதியில் ஆங்காங்கு இருந்த ரத்த கரைகள் குறிக்கப்பட்டு இருந்தன....&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;em&gt;&lt;span style="color:#009900;"&gt;ஜூன் 17, 1992 &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:lucida grande;color:#333333;"&gt;காவல்துறை விசாரணையின் போது தனது கையிலிருந்த ஆழமான வெட்டு காயத்திற்கு சரியான காரணம் சொல்ல முடியாததாலும், மேலும் குற்றத்தை சிம்சனோடு இணைக்கும் ஆதாரங்கள் சிக்கியதாலும் சிம்சனை கைது செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர், சிம்சனின் வக்கீலோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதாவது, ஜூன் 17 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு சிம்சன் காவல் நிலையம் வந்து சரணடைவது என்று ஒப்பந்தம் !!!!!! &lt;em&gt;&lt;span style="color:#00cccc;"&gt;&lt;strong&gt;( சிம்சன் இல்லாமல் ஒரு சாதாரண citizen இருந்திருந்தால் கழுத்துல கை வெச்சி இழுத்துக்கிட்டு &lt;span class=""&gt;போயிருப்பாங்க !!!!!!!&lt;/span&gt;)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;சரித்திர புகழ் வாய்ந்த ஊர்வலம்.......&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:lucida grande;color:#333333;"&gt;சொன்ன நேரத்துக்கு ஓஜே வராததால், ஒருவழியாக தூக்கம் கலைஞ்சி காவலர்கள் ஓஜே வீட்டுக்கு அவரோட வக்கீலையும் கூட்டிட்டு போனா, அண்ணன் ஒரு தற்கொலை கடிதம் எழுதி வச்சிட்டு மாயமா மறைஞ்சிட்டாறு....ஒருவழியா சாயந்திரம் 06:20 மணிக்கு ஒரு வெள்ளை காரில் ஓஜே வலம் வருவதாக அதை பார்த்த ஒரு காரோட்டி தகவல் சொல்ல அப்போ ஆரம்பிச்சது சரித்திரம் புகழ் ஊர்வலம்....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:lucida grande;color:#333333;"&gt;ஒரு டஜன் காவல்துறை வாகனங்கள், ஹெலிகாப்டர், ஓவரா ஆர்வம் கொண்ட பொது ஜனங்களோட வாகனங்கள் பின் தொடர நம்ம ஊரு அமைச்சர் கணக்கா நம்ம அண்ணன் ஊர்வலம் வந்துக்கிட்டே இருந்தாரு. இந்த சரித்திர நிகழ்ச்சியை அமெரிக்கா முழுதும் பாக்க வேணாமா??? அதனால, எல்லா தொலைகாட்சி சானல்களும் இந்த மாப்பிள்ளை ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க....&lt;a href="http://www.youtube.com/watch?v=HcyyCi2b2AY"&gt;http://www.youtube.com/watch?v=HcyyCi2b2AY&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;இந்த மாப்பிள்ளை ஊர்வலம் ஒருவழியா சிம்சனின் வீட்டுக்கே வந்து முடிஞ்சதும், காவல்துறையினர் சிம்சனை கைது செஞ்சாங்க....சிம்சன் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்த $8750 பணம், ஒரு கைத்துப்பாக்கி, பாஸ்போர்ட், ஒட்டு தாடி &amp;amp; மீசை எல்லாம் கைப்பற்றப் பட்டன....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;விசாரணை ஆயத்தங்கள்....&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் கொலை வழக்கு விசாரணை ஆரம்பிக்குமுன் ஜூரி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தல் என்பது மிக மிக முக்கியம்...குற்றவாளியின் நிறம், இனம், குற்றத்தின் தன்மை எல்லாத்தையும் பார்த்து அந்த குற்றவாளிக்கு தண்டனை தரக்கூடிய ஜூரியாக அரசு தரப்பும், குற்றவாளிக்கு தண்டனை தர தயங்கக்கூடிய ஜூரியாக குற்றவாளியின் வழக்கறிஞரும் தேர்ந்தெடுக்க முயற்சி செய்வாங்க....இந்த இரட்டை கொலை வழக்கிலும் ஜூரி தேர்ந்தெடுப்பு, லொட்டு லொசுக்கு எல்லாம் முடிஞ்சு, &lt;strong&gt;&lt;em&gt;1994 ஆம் ஆண்டு&lt;/em&gt;&lt;/strong&gt; சிம்சன் கிட்ட நீதிபதி ஐயா குற்றத்தை ஒப்புக்கிரீங்களான்னு கேட்டபோது, "நான் குற்றமே செய்யலை" அப்படின்னு சொன்னாரு ஓஜே.&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஜனவரி 24,1995 - விசாரணை ஆரம்பம்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:lucida grande;color:#333333;"&gt;நிகோல் சிம்சனின் மனைவியாக இருந்தபோது காவல்துறைக்கு சிம்சன் தன்னை கொல்லப்போவதாக உதவி கேட்டு செய்த தொலைபேசி பதிவு, சிம்சன் நிகோலிடம் கடுமையாக, மோசமான கணவராக நடந்து கொண்டதாக இருவரின் நண்பர்களும் சொன்ன சாட்சிகள், ஓஜே வீட்டு வாசலிலும், படுக்கையறையில் கைப்பற்றப்பட்ட காலுரைகளிலும், கையுரைகளிலும் காணப்பட்ட ரத்த கரைகளும் நிகோலின் ரத்தத்தோடு நன்றாக பொருந்தியது, கொலை நடந்த இடத்தில் இருந்த ரத்தத்தில் பதிந்திருந்த ஷூ தடங்கள் சிம்சனின் ஷூ அளவோடு பொருந்தியது - இப்படி அரசு தரப்பில் 72 பலமான அசைக்கமுடியாதென்று கருதப்பட்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன.... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;அரசு தரப்பு செய்த பெரிய தவறுகள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஜூரிகளின் எண்ணிக்கையில் இன ரீதியான பிரதிநிதித்துவம் சமமாக இருக்குமாறு செய்ய தவறியது முதல் தவறு...ரத்தக்கறை படிந்த கையுறைகளை கைப்பற்றிய காவல் துறை அதிகாரி முன்னர் ஒரு சமூகவியல் ஆராய்ச்சியாளருக்கு அளித்த பேட்டியில் கறுப்பின மக்களை அவமதிக்கும் சொல்லை கூறி அழைத்ததோடு சில சமயங்களில் சமூக விரோதிகள் தப்பிக்காது தண்டனை அடைய தான் சில சாட்சிகளை "செட்டப்" செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.....அந்த பேட்டியின் பதிவு நீதிமன்றத்தில் சிம்சனின் வக்கீல்களால் தாக்கல் செய்யப்பட்டு ஜூரிகளின் மனதில் "அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட சாட்சிகள் யாவும் "செட்டப்" தானோ" என்ற சந்தேகம் விதைக்கப்பட்டது.....&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;அரசுதரப்பு வழக்கறிஞர் ஜூரிகளின் முன்பு சிம்சனின் குற்றத்தை மிகவும் துல்லியமா நிரூபிக்கணும் என்ற ஆவலில் நீதிமன்றத்தில் ரத்தக்கறையில் ஊறியிருந்த கையுறைகளை சிம்சனின் கைகளில் போட்டுக்காட்ட சொல்ல, சிம்சனின் கைகளில் கையுறை புக முடியவில்லை....கொலை செய்த போது உண்டான வியர்வை மற்றும் ரத்தத்தில் நன்றாக ஊறியிருந்ததால் கையுறை சுருங்கியதே அதற்கான அறிவியல் ரீதியான காரணம் என்று பின்னர் அரசு தரப்பு கூறினாலும் ஜூரிகளின் மனதில் அது பதியவில்லை.....சிம்சனின் கைகளில் கையுறை புகாததே அவர்களின் மனக்கண்ணில் பதிந்தது....&lt;a href="http://www.youtube.com/watch?v=VssuCNMjgBg"&gt;http://www.youtube.com/watch?v=VssuCNMjgBg&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"if it (gloves) doesnt fit, you must acquit(OJ)" என்று ஒஜேயின் வழக்கறிஞர் கூறிய "பஞ்ச் டயலாக்" அமெரிக்கா முழுதும் பிரபலமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;அக்டோபர் 3, 1995 -விசாரணை முடிவு.....&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நாடெங்கும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை முடிவு அக்டோபர் திங்கள் 3 ஆம் தேதி, 1995 ஆம் ஆண்டு, ஜூரி உறுப்பினர்களுக்குள் மூன்று மணிநேரம் விவாதம் செய்யப்பட்டு "ஓஜே குற்றம் செய்யவில்லை" என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு வெள்ளையினத்தினருக்கும் கறுப்பின மக்களுக்கும் நடுவே ஒரு கண்ணுக்கு தெரியாத பிளவையே ஏற்படுத்தியது.....அதாவது ஓஜே குற்றம் செய்து பண பலத்தால் கிடைத்த திறமையான வழக்கறிஞர்கள் மற்றும் கறுப்பினத்தவர் பெரும்பான்மையாக அங்கம் வகித்த ஜூரி ஆகியவற்றின் உதவியால் இரட்டை கொலை வழக்கிலிருந்து விடுதலை அடைந்ததாக வெள்ளைக்காரர்கள் புலம்பினார்கள்... இனவெறியால் கருப்பினத்தை சேர்ந்த ஒரு பெரிய புள்ளியை திட்டமிட்டு கொலை வழக்கில் காவல்துறை சிக்க வைத்ததாக கறுப்பினத்தவர் கோபம் கொண்டனர்.....&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="color:#330099;"&gt;ஒருவேளை ஓஜே சிம்சன் நிஜமாகவே குற்றம் செய்யாமல் கூட இருந்திருக்கலாம்....எப்படி அவர் குற்றம் செய்தார் என்று உறுதியாக சொல்ல முடியும்???? அப்படியே குற்றம் செய்திருந்தாலும் எப்படி தாமதமாக தண்டனை கிடைத்தது? ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டிக்க அமெரிக்க சட்டத்தில் இடமில்லையே??? அதை அடுத்த பகுதியில் பார்போம் !!!!!!! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:lucida grande;color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:lucida grande;color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-family:lucida grande;color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:lucida grande;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-7926386978504091496?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/7926386978504091496/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=7926386978504091496&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/7926386978504091496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/7926386978504091496'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/10/1.html' title='நான் கொலை செய்திருந்தால்....-- பகுதி 1'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SPTm3QIweWI/AAAAAAAABvU/Zqqt4dNrfbc/s72-c/ojsimpson.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-5740536776968191290</id><published>2008-10-07T12:01:00.000-07:00</published><updated>2008-10-07T14:01:49.581-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுரையீரல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவிடங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பீடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிகரெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்லீரல்'/><title type='text'>சிகரெட்டுக்கு பொது இடங்களில் தடை....</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SOu9tepAcRI/AAAAAAAABus/A1ZQkvhUAZQ/s1600-h/lung2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5254501979274637586" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SOu9tepAcRI/AAAAAAAABus/A1ZQkvhUAZQ/s400/lung2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SOu9tQE9CWI/AAAAAAAABu0/Uh5LN2nigp4/s1600-h/lung3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5254501975365323106" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SOu9tQE9CWI/AAAAAAAABu0/Uh5LN2nigp4/s400/lung3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து பொது இடங்களில் புகை பிடிக்க தடை அப்படின்னு&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SOu9fi9zzKI/AAAAAAAABuk/VReVLPjaCQA/s1600-h/lung1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5254501739917462690" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SOu9fi9zzKI/AAAAAAAABuk/VReVLPjaCQA/s320/lung1.jpg" border="0" /&gt;&lt;/a&gt; அரசு அறிவிச்சது சரியா தப்பா அப்படின்னு எல்லாரும் ரொம்ப பெரிசா ஆராய்ச்சி பண்றாங்க.&lt;/div&gt;&lt;div&gt;சில மேதாவிங்க தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது அப்படின்னு வேற பெரிசா முழங்க ஆரம்பிச்சிருக்காங்க.&lt;/div&gt;&lt;div&gt;புகை பிடிப்பதனால் அதை செய்யற அந்த  தனி மனிதருக்கு மட்டும்தான் கேடு வரும், பக்கத்துல தேமேன்னு நிக்கற கந்தசாமிக்கும், முனியம்மாவுக்கும் ஒன்னும் ஆகாது அப்படின்னா புகை பிடிக்கறதை தனி மனித சுதந்திரம் அப்படின்னு சொல்லலாம்.  &lt;/div&gt;&lt;div&gt;ஆனா, புகை பிடிக்கறதுனால அதை செய்யற அந்த ஆசாமிக்கு புற்று நோய் வரது மட்டுமில்லை, பக்கத்துல நின்னு அந்த புகையை வேற வழியில்லாம சுவாசிக்கிற மத்தவங்களையும் 20  -  30௦ %  வரை நுரையீரல் புற்றுநோய் தாக்க  வாய்ப்புகள் இருக்கு!!!! &lt;/div&gt;&lt;div&gt;இப்படி இருக்கும்போது பொது இடங்களில் புகை பிடிப்பதை எப்படி தனி மனித சுதந்திரம் அப்படின்னு சொல்றாங்க??? &lt;/div&gt;&lt;div&gt;ஒரு தனிப்பட்ட நபர் தனி ரூம்ல தனியா நிம்மதியா தம்மடிக்க யாரும் தடை விதிக்கவே இல்லையே !!!! உங்க தனிநபர் சுதந்திரத்துக்கு என்ன பாதிப்பு வந்துடிச்சு? சொல்லப்போனா, இப்போதான் புகை பிடிக்காத தனி நபர்களின் சுதந்திரம் (நோயற்ற வாழ்கை வாழ்வதற்கான சுதந்திரம்) காப்பாற்ற படுவதற்கான முயற்சி ஆரம்பமாயிருக்கு !!!!&lt;/div&gt;&lt;div&gt;அமெரிக்காவிலே மொன்டானா மாகாணத்திலே ஹெலேனா என்ற இடத்திலே &lt;strong&gt;நூறு சதவிகிதம்&lt;/strong&gt; சிகரட் புகைக்கு தடா விதிச்சதும் 40% மாரடைப்பு கேசுகள் குறைஞ்சதா லோக்கல் மருத்துவமனை ஆவணங்கள் காட்டுகின்றன.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000066;"&gt;டாஸ்மாக் திறந்து வச்சுட்டு பொது இடத்தில புகை மட்டும் பிடிக்க கூடாதுன்னு சொல்றது என்ன நியாயம்னு கேக்கறாங்க.&lt;/span&gt;  &lt;/div&gt;&lt;div&gt;முதல் விஷயம், &lt;span style="color:#ff6600;"&gt;ஒரு நல்லது செய்யும்போது, பக்கத்தில இருக்கிற கெட்ட விஷயத்தை காட்டி, அந்த கெட்ட விஷயம்   மட்டும் இருக்கும்போது, இந்த கெட்ட விஷயத்தை  ஏன் தடை பண்றீங்க அப்படின்னு அடம் பிடிக்கறது எப்படி இருக்கு தெரியுமா? என் உடம்பில தான் ஏற்கனவே கல்லீரல் கேட்டு போச்சே, கூட சேர்த்து நுரையீரல் கேட்டு போனா என்ன  அப்படின்னு கேக்கற மாதிரி இருக்கு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;&lt;strong&gt;ஏதோ இப்போ கொஞ்சம் புத்தி மாறி, ஆட்சியில இருக்கவுங்க சமுதாயத்தின் நுரையீரலையாவது சரி பண்ண முயற்சி எடுத்திருக்காங்கன்னு சந்தோஷப்பட்டு, அதுக்கு ஆதரவு கொடுத்தா, சமுதாயத்தின் கல்லீரலையும் சரி பண்ண முயற்சி எடுக்க துணிவான ஆளுங்க வருவாங்க இல்லையா????&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#6600cc;"&gt;புகையிலை உற்பத்தியை தடை செய்யாமல், சிகரெட் பீடி உற்பத்தியை தடை செய்யாமல் பொது இடத்தில் புகை பிடிப்பதை மட்டும் தடை செய்யலாமா அப்படின்னு சில பேர் ரொம்ப "புத்திசாலித்தனமா" கேள்வி கேக்கறாங்க!!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span class=""&gt; முதல் விஷயம், புகை பிடிக்க தடை விதிக்கப்படலை, "பொது இடங்களில்" புகை பிடிக்காத்தான் தடை விதிக்க பட்டிருக்கு !!!!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;span class=""&gt;இரண்டாவது விஷயம், &lt;/span&gt;&lt;span class=""&gt;புகையிலை&lt;/span&gt; உற்பத்தியை நம்பி லட்சக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் இருக்காங்க, பீடி சுத்தறதை நம்பியும் நிறைய பேர் இருக்காங்க...எல்லாரையும் ஒரே நாளில் வேலையில்லாதவங்களா எப்படி ஆக்க முடியும்?  கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு வேற தொழிலுக்கு போற மாதிரியான ஏற்பாடுகளோ, அல்லது மாற்று தொழிலுக்கு போறதுக்கான கால அவகாசமோ கொடுக்க வேண்டாமா?  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff6666;"&gt;இப்போ உள்ளது மாதிரி தடைகளும், அதிகமான வரி விதிப்புகளும் சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருள்களுக்கு விதிக்கப்பட்டால், தானாகவே அந்த தொழில்களில் வேலை வாய்ப்புகள் குறைந்து அந்த மக்கள் மாற்று தொழில்களை தேடி போவதற்கான வாய்ப்பும் உருவாகும்....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#666600;"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff6666;"&gt;   &lt;/span&gt;&lt;span style="color:#666600;"&gt;பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடையை எதிர்க்கும் புகையாளர்கள் அதுக்காக எவ்வளவுதான் விதண்டாவாதமா விவாதம் பண்ணாலும், இது ரொம்பவும் நல்ல விஷயம், அதுவும் அன்புமணி உருப்படியா செஞ்ச ஒரே நல்ல காரியம்.....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333300;"&gt;நம்ம நாட்டிலே சட்ட திட்டங்களுக்கு குறைவே இல்லை...ஏற்கனவே கொண்டுவந்த குட்கா, போதை பாக்கு தடை சட்டம், போக்குவரத்து சட்டங்கள் - இந்த சட்டங்கள் எல்லாம் "ரொம்ப சிறப்பா" கேலிக்கூத்தான கதையா நாம பாத்துக்கிட்டுத்தானே இருக்கோம்!!!!! இப்போ இந்த புகை தடை சட்டத்தை எப்படி அமல் படுத்தப் போறாங்க அப்படிங்கறதுதான் மில்லியன் டாலர் கேள்வி !!!!!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333300;"&gt;என்னதான் நடக்குதுன்னு பார்போம் !!!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-5740536776968191290?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/5740536776968191290/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=5740536776968191290&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/5740536776968191290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/5740536776968191290'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/10/blog-post.html' title='சிகரெட்டுக்கு பொது இடங்களில் தடை....'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SOu9tepAcRI/AAAAAAAABus/A1ZQkvhUAZQ/s72-c/lung2.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-8505823150468678551</id><published>2008-09-27T18:30:00.000-07:00</published><updated>2008-09-27T18:30:18.404-07:00</updated><title type='text'>Aviyalselvi: என்ன ஒரு ஜொள்ளு !!!!!!</title><content type='html'>&lt;a href="http://aviyalselvi.blogspot.com/2008/09/blog-post_26.html#links"&gt;Aviyalselvi: என்ன ஒரு ஜொள்ளு !!!!!!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-8505823150468678551?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://aviyalselvi.blogspot.com/2008/09/blog-post_26.html#links' title='Aviyalselvi: என்ன ஒரு ஜொள்ளு !!!!!!'/><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/8505823150468678551/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=8505823150468678551&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8505823150468678551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8505823150468678551'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/09/aviyalselvi.html' title='Aviyalselvi: என்ன ஒரு ஜொள்ளு !!!!!!'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-7070189155911920347</id><published>2008-09-26T10:52:00.000-07:00</published><updated>2008-09-26T13:13:29.989-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரா பாலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா தேர்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜர்தாரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகிஸ்தான்'/><title type='text'>என்ன ஒரு ஜொள்ளு !!!!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SN0jBxi8P6I/AAAAAAAABuc/YG1xvCFAFn8/s1600-h/palin.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5250391253970599842" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SN0jBxi8P6I/AAAAAAAABuc/YG1xvCFAFn8/s320/palin.jpg" border="0" /&gt;&lt;/a&gt; வணக்கம் மக்களே !!!&lt;br /&gt;நம்ம ஊருலே அங்கங்கே பசங்க நின்னு ஜொள்ளு விடறதை பார்த்திருக்கோம்.&lt;br /&gt;ஆனா, ஒரு நாட்டின் ஜனாதிபதி எப்படி ஜொள்ளு விடுவார்? அதுவும் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே எப்படி ஜொள்ளு விடுவார் என்பதை இந்த வாரம் நியூயார்க் நகரில் நடைபெற்று கொண்டிருக்கும் ஐநா சபை கூட்டத்திற்கு வந்திருக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரி - சாரா பாலின் (அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர்) சந்திப்பின் போது எல்லாரும் தெரிந்து கொண்டார்கள்.&lt;br /&gt;ஆஸிப் அலி ஜர்தாரியின் வாழ்கை வரலாறு புரட்டி பார்த்தால், அவர் பணக்கார வீட்டு ப்ளேபாயாக வலம் வந்திருப்பது தெரியும்.&lt;br /&gt;இங்கே அமெரிக்காவிலே குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சாரா பாலின் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் பற்றி ஒன்றும் தெரியாத பாப்பா என்று ஜனநாயக கட்சியினர் மற்றும் ஊடகங்கள் கேலி பண்ணுவதால், சார பாலின் தற்போது ஐநா கூட்டத்திற்கு வந்திருக்கும் உலக தலைவர்களை சந்தித்து, அவர்களுடன் கை குலுக்கி, ஊடகங்களுக்கு புகைப்படங்கள் விநியோகித்து, தன்னுடைய வெளியுறவு துறை பற்றிய "அறிவை" மக்களுக்கு பறைசாற்றுவதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.&lt;br /&gt;நம்ம ஆசியா கண்டத்தின் அமைதிக்கு எப்பவும் "கண்டமாக" இருக்கும் இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களை சந்திக்காம இருந்தா எப்படி?&lt;br /&gt;பாகிஸ்தான் ஜனாதிபதிய பாக்க போன சாரா பாலினை நம்ம ஜர்தாரி பாத்தவுடனே என்ன சொன்னாரு? &lt;span style="color:#3366ff;"&gt;"நீங்க டிவியிலே பார்கிறதை விட நேரில ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க, ஹீ,ஹீ,ஹீ... இப்போதான் எனக்கு அமெரிக்க மக்கள் உங்க மேல பைத்தியமா இருக்கிறதுக்கான காரணம் புரியுது " &lt;/span&gt;&lt;span style="color:#333333;"&gt;அப்படின்னு வழிஞ்சிருக்காரு.&lt;br /&gt;&lt;/span&gt;உடனே நம்ம சாரா பாலின் என்ன செஞ்சாங்க? அவங்க உடனே சிரிச்சிகிட்டே &lt;span style="color:#3366ff;"&gt;"ஹீ, ஹீ, ஹீ, யு ஆர் சோ நைஸ்"&lt;/span&gt; (இதை எப்படி வேணும்னாலும் தமிழில் மொழிபெயர்த்து கொள்ளுங்கள்) அப்படின்னு சொன்னாங்களாம்.&lt;br /&gt;அந்த நேரம் பாத்து ஜர்தாரியின் உதவியாளர் இருவரையும் கை குலுக்குற மாதிரி செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கிறதுக்கு வசதியா "போஸ்" குடுக்க சொல்லியிருக்காரு.&lt;br /&gt;உடனே சாரா பாலின் &lt;span style="color:#3366ff;"&gt;"இன்னொரு தடவை போஸ் கொடுக்கனுமா" &lt;/span&gt;என்று சொல்லி சிரிச்சிருக்காங்க.&lt;br /&gt;உடனே ஜர்தாரி என்ன சொன்னாரு ? &lt;span style="color:#3366ff;"&gt;" அவரு &lt;span style="color:#cc9933;"&gt;(தன்னுடைய உதவியாளர்)&lt;/span&gt; வற்புறுத்தினா நான் உங்களை அணைச்சிக்கிட்டே போஸ் குடுக்க கூட ரெடி"&lt;/span&gt; அப்படின்னு போட்டார் ஒரு போடு !!!!! அவரு யாரு ? மிஸ்டர் பத்து பர்சென்ட் அப்படின்னு பேர் எடுத்தவரிலே !!!!!!&lt;br /&gt;அதுக்கும் நம்ம சாரா பாலின் சிரிச்சிக்கிட்டே சமாளிச்சாங்கலாம்....&lt;br /&gt;பாவம் அந்த உதவியாளர், சர்தாரிக்கும் சாரா பாளினுக்கும் தெரிஞ்ச அளவுக்கு வெளியுறவு துறை கொள்கைகள் பற்றி தெரியாது போலிருக்கு !!!!! அதனாலே ஜர்தாரி ஜாடையா சொன்ன குறிப்பை புரிஞ்சிக்காம கம்முனே இருந்திட்டாரு...அதனாலே, அணைத்துக்கொண்டே போஸ் கொடுக்கும் வாய்ப்பை பாவம் ஜர்தாரி இழந்துட்டாறு...&lt;br /&gt;அமெரிக்காவின் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மேக்கேயினோட வெறித்தனமான பதவி தாகம் காரணமா அதிர்ஷ்டவசமா குடியரசு துணை தலைவர் வேட்பாளரான சாரா பாலினும், பேநசீரின் உயிரழப்பால் அதிர்ஷ்டவசமாக பதவிக்கு வந்த பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியும் தங்களது வெளியுறவு கொள்கைகளை பற்றிய &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அறிவை&lt;/span&gt;&lt;/strong&gt; வெளிப்படுத்தி அப்படியே எல்லாரையும் ஸ்தம்பிக்க வெச்சிட்டாங்க !!!!!&lt;br /&gt;இதே மாதிரி ஒரு தடவை பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி ஷௌகத் அஜிஜ் "என்னலே கவுக்க முடியாத பெண்ணே இந்த உலகத்தில் இல்லை" அப்படின்னு சவால் விட்டு, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் கான்டலீசா ரைஸ் கிட்ட தன்னோட திறமையை காட்ட ஆரம்பிச்சாராம்....&lt;br /&gt;கான்டலீசா ரைஸ் முறைச்ச முறைப்பிலே பயந்து போய் சந்திப்பு முடியும்போது பயத்திலே உளறி கொட்ட ஆரம்பிச்சிட்டாராம் ஷௌகத் அஜீஜ் .......&lt;br /&gt;தலைவர்களும் மனிதர்கள் தானே?? அவங்களிலே கொஞ்சம் பேர் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருப்பாங்க தானே??? அப்படின்னு தானே கேக்கறீங்க?&lt;br /&gt;தலைவர்கள் சில பல "பலவீனங்கள்" கொண்டிருந்தாலும் நாட்டு முன்னேற்றத்துக்காக செய்ய வேண்டிய கடமைகளை அந்தந்த நேரத்தில் ஒழுங்கா செஞ்சிட்டங்கன்னா மக்கள் ஏன் அவங்களோட மத்த விஷயங்களை பற்றி கேக்க போறாங்க?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-7070189155911920347?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/7070189155911920347/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=7070189155911920347&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/7070189155911920347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/7070189155911920347'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/09/blog-post_26.html' title='என்ன ஒரு ஜொள்ளு !!!!!!'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SN0jBxi8P6I/AAAAAAAABuc/YG1xvCFAFn8/s72-c/palin.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-1969401974196660028</id><published>2008-09-16T21:55:00.001-07:00</published><updated>2008-09-16T22:00:05.062-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வோட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கஞ்சா கருப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடுத்த முதல்வர்'/><title type='text'>தமிழகத்தின் அடுத்த முதல்வர் திருவாளர் கஞ்சா கருப்பு !!!!!</title><content type='html'>நண்பர்களே, யார் எப்படி அடித்துகொண்டாலும், நம்முடைய ப்லோகுலக நண்பர்கள் பலரும் வோட்டு போட்டு கஞ்சா கருப்புவையே நம்முடைய தமிழகத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டுக்கள் !!!! வாழ்த்துக்கள் !!!!! எம்.ஆர். ராதா சாயலில் சொல்ல வேண்டுமானால், "நம்ம ஊரு போக போக ரொம்ப உருப்பட்டுடும் போலிருக்கே??? விஜயகாந்தையும் சரத்குமாரையும் தேர்ந்தேடுக்காம உட்டீங்களே, ஏதோ நம்மாளுங்களுக்கும் மூளை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி போலிருக்கே!!!!!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-1969401974196660028?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/1969401974196660028/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=1969401974196660028&amp;isPopup=true' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/1969401974196660028'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/1969401974196660028'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/09/blog-post_2117.html' title='தமிழகத்தின் அடுத்த முதல்வர் திருவாளர் கஞ்சா கருப்பு !!!!!'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-7881218547063426423</id><published>2008-09-16T11:03:00.000-07:00</published><updated>2008-09-16T14:01:49.233-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>ஊடகங்களில் பெண்களை காட்டும் விதம்....</title><content type='html'>குமுதம் வெப் டிவி விளம்பரம் கேட்டீங்களா?? அதுலே எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான விஷயங்கள் வருதாமே....எப்படி??&lt;br /&gt;ஒரு பெண் சொல்றாங்க - "எனக்கு தேவையான வீட்டு குறிப்புகள் நிறைய குமுதம் வெப் டிவி-ல் வருது "&lt;br /&gt;ஒரு ஆண்  சொல்றார் - " எனக்கு பிடிச்ச தமிழ் மற்றும் ஆங்கிலம் செய்திகள் குமுதம் வெப் டிவி-ல் வருது"&lt;br /&gt;அதாவது பெண்களுக்கு பிடிச்சது, தேவையானது வீட்டு குறிப்புகள் தான் என்று அவர்களாகவே பொதுவாக தீர்மானித்துவிட்டார்கள். &lt;br /&gt;அதாவது, பெண்களுக்கு பொது அறிவை வளர்த்துக்கொள்வதில், உலக அறிவை வளர்த்துக்கொள்வதில் எந்த விருப்பமும் இல்லை என்று அவர்களாகவே தீர்மானித்து விட்டார்கள்.....&lt;br /&gt;முன்பெல்லாம் (இப்போது எப்படி என்று தெரியவில்லை) பாட புத்தகங்களில் குடும்பத்தை விளக்கும் பாடத்தில் அப்பா செய்தித்தாள் படிப்பது போல், அம்மா சமைப்பது போல், ஆண் பிள்ளை  வீட்டு பாடம் எழுதுவது  போல், பெண் பிள்ளை பொம்மைகளை வைத்து விளையாடுவது போல் படம் போட்டிருப்பார்கள்.  அதாவது, சமைப்பது என்பது மனைவி/அம்மாவின் வேலை போலவும், ஆண்கள் செய்தித்தாள் படித்து கொண்டு அமர்ந்திருப்பது போலவும் போடுவது காலம் காலமாக ஊறி போயிருக்கும் பத்தாம்பசலித்தனமான எண்ணத்தின் வெளிப்பாடுதான். &lt;br /&gt;அது மட்டுமா, அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நமது சினிமா கதாநாயகர்கள் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கூடை கூடையாக அட்வைஸ் மழை பொழிந்து கொண்டே இருக்கிறார்கள். &lt;br /&gt;ஏதோ பெண்களை படைத்ததே இவர்கள் தான் என்பது போல் பயங்கரமான அட்வைஸ் மழை பொழியும் இவர்களின் வீட்டில் உள்ள பெண்களை அவர்கள் சொல்லும் இலக்கணப்படி வாழ சொல்வார்களா?  நல்லா உதை தான் விழும் !!!!&lt;br /&gt;அதோடு முடிந்ததா??? நமது செய்தித்தாள்களில், பத்திரிகைகளில் கையாளப்படும் "கற்பழித்தல்" என்ற வார்த்தை.  ஒரு பெண்ணை வன்முறைக்கு உட்படுத்தி பலவந்தமாக உறவு கொள்ளும் தவறை செய்வது என்னவோ ஆண்தான்.  ஆனால், கற்பு அழிந்தது பெண்ணிற்கு தான் !!!!! இந்த அநியாயம் தமிழ் மொழி ஊடகங்களில் மட்டும் நிகழ்வது மிகவும் வெட்கத்துக்குரியது !!!! நமது ப்லோகுலக தோழர்களும் தோழிகளும் பலரும் உபயோக படுத்தும் "வன்புணர்வு" என்ற சொல்லே கையாளப்பட வேண்டும்!!!! அதுதானே நியாயம் !!!!&lt;br /&gt;இங்கே அரிசோனாவில் இருக்கும் இந்தியன் பிளாசாவிற்கு நானும், என் கணவர் ஜே-உம் ஷாபிங் போயிருந்தோம்.  அங்கே இருந்த கடை &lt;span class=""&gt;முதலாளி ஜே&lt;/span&gt;வுக்கு ஒரு யோசனை சொன்னார், அதாவது, எனக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஜே  ஒரு வெட் கிரைண்டர்  கொடுப்பதாம்.  எனக்கு எரிச்சல் ஏற்பட்டாலும் அங்கே எதுவும் சொல்லலை.  வெளியே வந்து, ஜே சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.  " ஒரு மனைவிக்கு பரிசாக சமையல் பாத்திரமோ, சமையல் எந்திரமோ வாங்கி தருவது பெரிய அவமரியாதை, நான் அதை எப்போதும் செய்ய மாட்டேன், கவலை படாதே" என்று சொன்னார்.  இந்த மனப்பக்குவம், சிந்தனை எல்லா ஆண்களுக்கும் ஏற்பட்டால், பல குடும்ப அமைப்புகள் சந்தோஷமாக இருக்கும் என்பது என் கருத்து.....&lt;br /&gt;ஏதோ எனக்கு தோனுச்சு, எழுதினேன் !!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-7881218547063426423?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/7881218547063426423/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=7881218547063426423&amp;isPopup=true' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/7881218547063426423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/7881218547063426423'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/09/blog-post_16.html' title='ஊடகங்களில் பெண்களை காட்டும் விதம்....'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-5686226073019140050</id><published>2008-09-10T22:45:00.000-07:00</published><updated>2008-09-10T22:58:55.931-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரா பாலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்க தேர்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்வாதிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....</title><content type='html'>அனைத்து ப்லோகுலக மக்களே வணக்கம் !!!!&lt;br /&gt;ஏன் இப்படி ஆரம்பிக்கிறேன்னா? இங்கே அமெரிக்கால நவம்பர் 4ம் தேதி தேர்தல் வருது.  கார்ப்பரேஷன் கவுன்சிலர்ல இருந்து ஜனாதிபதி வரைக்கும் எல்லாரையும் தேர்ந்தெடுக்க போறாங்க.  அதனால, இங்கே எல்லா சேனல்-களிலும் தேர்தல் பிரச்சாரம் தொல்லை தாங்க முடியலை. &lt;br /&gt;நம்ம அரசியல்வாதிங்க ஒரு மாதிரி ஏமாத்து வேலைகள் செய்வாங்கன்னா, இங்கே அமெரிக்க அரசியல்வாதிங்க வேற மாதிரி தில்லாலங்கடி வேலைகள் செய்றாங்க.&lt;br /&gt;எல்லா கருத்து கணிப்புகளிலும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒபாமா வெற்றி பெறுவார் என்று சொன்னதால், குடியரசு கட்சியை சேர்ந்த மெக்கெயின் என்ன செஞ்சார்னா துணை ஜனாதிபதி பதவிக்கு சாரா பாலின் என்ற பெண்ணை (அலாஸ்கா மாநில ஆளுநர்) அறிவிச்சார். &lt;br /&gt;ஒரே வேலைக்கு,   பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக  தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை   திடீர்னு  துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்?&lt;br /&gt;ஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்?&lt;br /&gt;முதல் காரணம், ஜனாதிபதி தேர்தலில் நிற்க போதுமான ஆதரவை பெறாத ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹில்லாரி கிளிண்டன் ஆதரவார்களின் ஓட்டை பெறுவதற்கு.....இரண்டாவது காரணம், சாரா பாலின் சென்ற ஏப்ரல் மாதம் டவுன் சின்றோம் குறைபாடுள்ள குழந்தைக்கு தாயானார் (இது அவரது 5 வது குழந்தை).....இதன் மூலம் மக்களின் மனதில் குறிப்பாக தாய்க்குலத்தின் ஆதரவு பெருகும் என்ற கணக்கு....மூன்றாவது காரணம், சாராவின் 17 வயது மகள் திருமணம் ஆகாமலே 5 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது. ரொம்ப குழம்பிட்டீங்களா??? பல பழமைவாத கிறித்தவர்கள் சாரா இந்த விஷயத்தில் தன் மகளுக்கு ஆதரவாக இருப்பதை மிகவும் பாராட்டுகிறார்கள்...அதாவது, சாரா கருக்கலைப்புக்கு எதிரான, மற்றும் மதரீதியான பல அடிப்படைவாத கருத்துக்களுக்கு ஆதராவான நிலைப்பாடு உள்ளவர் (அமெரிக்காவுல கருக்கலைப்பை சட்ட்ப்பூர்வமாக்குவது  சரி என்று ஒரு பிரிவும், தப்பு என்று ஒரு பிரிவும் காலம் காலமாக சண்டை போட்டுக்கறாங்க).  எனவே, இவாஞ்சலிக்கல் மக்களின் ஆதரவை ஒட்டு மொத்தமாக பெறலாம் என்ற கணக்கு.....இதுல என்ன நகைச்சுவை என்றால், இப்போது அமெரிக்காவின் முக்கியமாக பிரச்சனைகள் இறங்குமுகத்தில் இருக்கும் பொருளாதாரம், ஏறுமுகத்தில் இருக்கும் விலைவாசி, நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள் சரியான மருத்துவ காப்பீடு இல்லாமல் கஷ்ட்டப்படுதல், இவற்றிற்கு முக்கிய காரணமான அமெரிக்க ஈடுபட்டிருக்கும் போர்கள்.....இவற்றை வைத்து தானே தேர்தல் களம் நிர்ணயிக்கப்படனும்? ஒபாமாவும் ஜனநாயக கட்சியும் இந்த விஷயங்களை சொல்லி வோட்டு கேட்டுத்தான் மக்கள் ஆதரவை கணிசமாக வாங்கினாங்க.ஆனா, இப்போ இந்த சாரா பாலின் மூலமாக, மக்களின் கவனத்தை திசை திருப்பி, மெக்கெயின் அதிகமான ஆதரவை பெறவும் ஆரம்பிச்சிட்டாரு !!!!!இந்த மக்களின் கவனத்தை திசை திருப்புற நுட்பம் நம்ம இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சொந்தமா என்ன? அரசியல்வாதிங்க மட்டும் எல்லா ஊருலேயும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க !!!!&lt;br /&gt;ம்ம்ம்ம்ம்ம்..... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-5686226073019140050?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/5686226073019140050/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=5686226073019140050&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/5686226073019140050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/5686226073019140050'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/09/blog-post_10.html' title='அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-8268567073027736082</id><published>2008-09-06T22:24:00.000-07:00</published><updated>2008-09-06T23:21:24.696-07:00</updated><title type='text'>பொட்டு  வைத்த முகமோ !!!!</title><content type='html'>"பொட்டு வைத்த முகமோ" என்று நாம் மிகவும் கொண்டாடும் "பொட்டு" இங்கே அமெரிக்கர்களின் கண்ணில் சிக்கி பாவம் பலவிதமான கேள்விகளை சந்திக்கிறது....&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கே &lt;span class=""&gt;அமெரிக்கா &lt;/span&gt;வந்தபின்னும் எனது கணவர் &lt;span class=""&gt;ஜே-&lt;/span&gt;வோடு எங்கு சென்றாலும் பொட்டு வைத்து நமது கலாசார பெருமையை நிலைநிறுத்தும் பெரிய பொறுப்பை &lt;span class=""&gt;செவ்வனே &lt;/span&gt;நிறைவேற்றி வந்தேன். ஆனால், அதனால் என் பொட்டு பட்ட பாடுதான் மிகவும் பாவம் !!!!!&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பார்த்து ஒரு சிறுவன் "உங்கள் நெற்றியில் எப்படி அடிப்பட்டது?" என்று கேட்க எனக்கு ஒன்றுமே புரியாமல் முழித்து, பின் சுதாரித்து கொண்டு, அது &lt;span class=""&gt;இந்திய &lt;/span&gt;பெண்கள் நெற்றியில் அணியும் பொட்டு என்று கூறினேன். ஆனால் அந்த சிறுவனோ என்னை ஒருவித மிரட்சியோடு பார்த்துக்கொண்டே சென்றான் !!!!&lt;br /&gt;&lt;br /&gt;எனது மதிப்பிற்குரிய மாமனாருக்கோ இன்னும் பெரிய சந்தேகம்... "வித விதமான &lt;span class=""&gt;பொட்டுக்கள் &lt;/span&gt;எப்படி வைக்கிறாய்? சிறிய துளை போட்டு உன் நெற்றியில் பொட்டுக்களை மாற்றி மாற்றி குத்திக் கொள்கிறாயா? " என்று கேள்வி கேட்கவும், நான் ஆடிப்போய் விட்டேன்!!!! மூக்கு குத்தி போல் நெற்றிக்குத்தி என்று நினைத்து விட்டார் போல் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு அவருக்கு நமது பொட்டுக்கள் நமது நெற்றியில் எப்படி ஒட்டிக் கொள்கின்றன என்பதை நான் செய்முறை விளக்கம் செய்துக் காட்டி&lt;span class=""&gt;னேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;பூங்காக்களுக்கு போனால் சிறுமிகள் தங்கள் அம்மாக்களை கூட்டி வந்து ஏதோ வினோத ஜந்துவை பார்ப்பது போல் என் நெற்றியைக் காட்டுவது வாடிக்கையாகிவிட்டது!!!! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், எத்தனையோ ஆயிரக்கணக்கான இந்தியர்கள் முக்கியமாக &lt;span class=""&gt;பொட்டு &lt;/span&gt;வைத்த இந்திய பெண்கள் இங்கு அரிசோனா மாகாணத்திலேயே இருக்கும் போது எப்படி என் பொட்டு இத்தனை பேருக்கு ஒரு அதிசயமாகவோ அல்லது விநோதமாகவோ தோன்றுகிறது என்பதுதான் !!!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;தில்லுமுல்லு &lt;span class=""&gt;திரைப்படத்தில் &lt;/span&gt;தேங்காய் &lt;span class=""&gt;சொல்லுவார் " &lt;/span&gt;மூக்குக்கு கீழே ஏன் போட்டு ஒரு இஞ்சு இருந்துக்குட்டு இந்த மீசை என்ன பாடு படுத்துச்சு?"அப்படின்னு....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;அப்படிதான், ஒரு சின்ன புள்ளியாகவோ,ஒரு சின்ன திலகமாகவோ ரெண்டு &lt;span class=""&gt;புருவங்களுக்கு &lt;/span&gt;மத்தியில் உட்கார்ந்துகிட்டு என் நெற்றிப்பொட்டு   சின்னவங்களில் இருந்து பெரியவங்க வரையில் எல்லாரையும் ஏதோ சாக்ரடீஸ் மாதிரி கேள்விக் கேட்க வெச்சிட்டுது !!!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;அப்புறம் என்ன, என் பொட்டு தான் இந்திய கலாச்சாரத்தையே அமரிக்காவில் தூக்கி நிறுத்துது என்ற ஒருவித மாயையில் இருந்து விடுபட்டு, விசேஷ தினங்கள், அல்லது சேலை உடுத்தும்போது மட்டும் அலங்காரத்துக்காக பொட்டு வைப்பதை வழக்கமாக்கி கொண்டேன்......&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-8268567073027736082?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/8268567073027736082/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=8268567073027736082&amp;isPopup=true' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8268567073027736082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8268567073027736082'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/09/blog-post_1182.html' title='பொட்டு  வைத்த முகமோ !!!!'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-5431846135371003958</id><published>2008-09-06T22:18:00.000-07:00</published><updated>2008-09-06T22:24:13.235-07:00</updated><title type='text'>அனைவருக்கும் நன்றி !!!!</title><content type='html'>எனக்கு வரவேற்பு நல்கிய ராப், இரா.வசந்த குமார், பழமை பேசி, பாலராஜன் கீதா, சிக்கிமுக்கி, ஹைசுபாஷ், ஆகிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் !!!!!&lt;br /&gt;சிக்கிமுக்கு சொன்னதுபோல் நான் முடிந்தவரை பிறமொழி கலப்பில்லாமல் எழுத முழு முயற்சி எடுப்பேன் !!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-5431846135371003958?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/5431846135371003958/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=5431846135371003958&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/5431846135371003958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/5431846135371003958'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/09/blog-post_06.html' title='அனைவருக்கும் நன்றி !!!!'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-8971675929340587108</id><published>2008-09-03T18:49:00.000-07:00</published><updated>2008-09-05T12:27:10.292-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துயரத்தில் மக்கள்'/><title type='text'>கோசி ஆற்று வெள்ளம் - குஸ்டாவ் புயல் : ஒரு ஒப்பீடு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SL8_5hL0N3I/AAAAAAAABq4/62UZi3btmwk/s1600-h/flood1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5241978748675569522" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SL8_5hL0N3I/AAAAAAAABq4/62UZi3btmwk/s320/flood1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SL8_59AwRxI/AAAAAAAABrA/fsF9GhsgtNQ/s1600-h/flood2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5241978756145366802" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SL8_59AwRxI/AAAAAAAABrA/fsF9GhsgtNQ/s320/flood2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SL8_57jyg1I/AAAAAAAABrI/0_JM43v-YVA/s1600-h/flood3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5241978755755443026" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SL8_57jyg1I/AAAAAAAABrI/0_JM43v-YVA/s320/flood3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பாவப்பட்ட &lt;span class=""&gt;பிஹார் &lt;/span&gt;மக்கள் மீண்டும் ஒரு வெள்ளத்தை சந்தித்து நொந்து &lt;span class=""&gt;போய் &lt;/span&gt;கிடக்கின்றனர் . இதை ஒரு தேசிய துயரமாக அறிவித்திருக்கிறது மத்திய &lt;span class=""&gt;அரசு!!! &lt;/span&gt;ஏதோ மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட இயற்கை சீரழிவு மட்டுமே என்பதுபோல் அரசு நடிப்பதுதான் மிகப்பெரிய நகைச்சுவை !!!!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கோசி ஆறு "பிகாரின் துயரம்" என்று ஆங்கிலேயர் காலத்திலிருந்து அழைக்கப்பட்டாலும், அம்மாநில மக்களால் தாயாகத்தான் வணங்கப்படுகிறது . ஆற்றுப்படுகைகளை ஒழுங்காக பராமரிக்காமல், கரைகளை சரியான சமயத்தில் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடாமல், ஆற்றோரப்பகுதிகளில் &lt;span class=""&gt;இயற்கையை சீரழித்துவிட்டு ஆற்றை குறைக்கூறுவது முட்டாள்தனம் என்று &lt;/span&gt;அப்பகுதி மக்களுக்கு தெரிந்திருக்கிறது !!!! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;1954-ல் நேபாள நாட்டோடு ஒப்பந்தம் போட்டு கோசி ஆற்று கரையை ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை துவங்கும்முன் பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசு ஏற்றிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு, அந்தப்பணியை நமது அரசு மறந்தே விட்டது... ஜூன் மாதமே நடந்திருக்க வேண்டிய பராமரிப்பு பணிகள், ஆகஸ்டு மாதம் நதிக்கரை உடைந்து, வரலாறு காணாத அளவு பிகாரின் பலப்பகுதிகளை ஸ்வாஹா செய்தப்பின் தான் நமது அரசுக்கு கொஞ்சம் விழிப்பு வந்தது!!!!! 9.45 லட்சம் கூசெக்ஸ் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் 1.44 லட்சம் கூசெச்ஸ் மழைநீர் சேர்ந்தவுடனே உடைப்பெடுத்து, மக்கள் முற்றிலும் எதிர்ப்பார்க்காத, பல புதிய பகுதிகளிலும் மாபெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியதற்கு அரசு பராமரிப்பு பணிகளை செய்யாமல் விட்டதால் நீர்த்தேக்கத்தில் மண்டிக்கிடந்த களிமண் மற்றும் வண்டலும்தான் காரணம். &lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு வருடமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அல்லல்படுவது வாடிக்கைதானே, இந்த வருடம் இன்னும் பல லட்சம் மக்கள் இந்த "அனுபவத்தை" பெறட்டுமே என்று மத்திய மாநில அரசுகள் கொண்ட நல்லெண்ணத்தை நாமெல்லாம் மெத்தனப்போக்கு, பொறுப்பின்மை என்றெல்லாம் விமர்சித்தாலும் நமது பிரதமருக்கு அவையெல்லாம் காதில் விழாது... அவர் புஷ் ஆணையிட்டவுடன் அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், நமது நாட்டின் இறையாண்மைக்கு எந்த அளவு இந்த ஒப்பந்தம் "உதவப்போகிறது" என்று ஆராய்ச்சிக்கட்டுரை வாசிக்க்கவும்தான் நேரமிருக்கும். ஏழை மக்கள் தேர்தலில் வாக்களித்தால் மட்டும் போதும்...பின் அவர்கள் வெள்ளத்தில் மூழ்கினால் என்ன? செத்தால் என்ன? மீதியிருக்கும் மக்கள் மீண்டும் அடுத்த தேர்தலில் வாக்களிக்கத்தான் போகிறார்கள் !!!!!! ஏமாறுவதற்கு மக்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் !!!!&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இங்கே அமெரிக்காவில் இந்த சென்ற வாரம், குஸ்தாவ் என்ற புயல் தாக்கப்போவதாக வானிலை அறிக்கை கிடைத்தவுடன் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் லூசியானாமாநிலம் நியூ ஆர்லியன்ஸ் நகரத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 2005ஆண்டு காத்ரினா ஒருமுறை கற்றுக்கொடுத்த பாடமே இங்கிருக்கும் அரசு இயந்திரங்களுக்கு போதுமானதாக இருந்தது. அதிபர் புஷ்-ல் இருந்து, நகரத்தின் கடைநிலை அரசு ஊழியர் வரை அனைவரும் கூடுதல் கவனம் காட்டி எந்த ஒரு உயிரிழப்போ, ஆபத்தோ மக்களுக்கு நேராமல் இந்த முறை ஏற்பாடுகளை செய்தனர். எதிர்பார்த்த அளவுக்கு குஸ்தாவ் பயங்கரமான புயலாக இல்லை !!!! ஆனால், குஸ்தாவ் எவ்வளவு கடுமையாக தாக்கினாலும் மக்கள் ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதவாறு அரசு ஏற்பாடு செய்திருந்தது !!!! தேர்தல் நேரம் என்பதால் மட்டும் அல்ல, அரசின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை இந்தமுறை உயர வேண்டும் என்ற, காதரினா ஏற்படுத்திய கரையை குஸ்தாவ் புயலின்போது எடுக்கும் நடவடிக்கை சிறிதளவாவது நீக்கவேண்டும் என்ற எண்ணம் அரசு எடுத்த நடவடிக்கைகளில் நன்றாக தெரிந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;" இட் இஸ் பெட்டெர் டு ஓவர் ரீஆக்ட் தான் அண்டர் ரீஅக்ட்" என்றுதான் அனைவரும் பணியாற்றினார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கோசி வெள்ளப்பெருக்கு, குஸ்தாவ் புயல் - இரண்டும் ஒவ்வொரு விதத்தில் மக்களுக்கு துயரத்தை கொடுக்கும் விஷயங்கள் தான். ஆனால், இரு அரசுகளும் எப்படி நடந்துக் கொண்ட விதம்தான், எந்த மக்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள், எந்த மக்கள்  பாவப்பட்ட  இளிச்சவாயர்கள் என்பதை நமக்கு தெரிவிக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரசின் மெத்தனப் போக்கினால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் துயருக்கு இயற்கை மீதுமட்டும் பழி போட்டு தப்பிக்கப்பார்க்கும் அரசிற்கும், புயல் சிறிதோ, பெரிதோ, எடுக்கும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அரசிற்கும் நடுவே இருக்கும் இடைவெளி தான் அமெரிக்காவை முன்னேறிய தேசமாகவும், இந்தியாவை முன்னேறிக் கொண்டிருக்கும் தேசமாகவும் பல ஆண்டுகளாக வைத்திருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்ன சொல்லு என்ன பிரயோஜனம், மத்திய அரசும் மாநில அரசும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா திட்டி தீர்க்கவும், போதா குறைக்கு, நேபாள அரசும் இந்திய அரசும் ஒருத்தர் மேல இன்னொருத்தர் பழி போட்டுக்கவும், கொஞ்ச நாளைக்கு மீடியா-வுக்கு நல்ல தீனி கிடைக்கும். அப்புறம் இதை மறந்துட்டு, எல்லாரும் எந்த நடிகைக்கு எந்த கிரிக்கெட் வீரர் பாய் பிரென்ட்?? லேட்டஸ்ட் நயன்தாரா எம் எம் எஸ் ஏதாவது ரிலீஸ் ஆகியிருக்கா?? என்று "முக்கியமான" விஷயங்களை பத்தி பேச ஆரம்பிச்சிடுவாங்க !!!!!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-8971675929340587108?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/8971675929340587108/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=8971675929340587108&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8971675929340587108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8971675929340587108'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/09/blog-post.html' title='கோசி ஆற்று வெள்ளம் - குஸ்டாவ் புயல் : ஒரு ஒப்பீடு'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SL8_5hL0N3I/AAAAAAAABq4/62UZi3btmwk/s72-c/flood1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-8282751567249280670</id><published>2008-08-24T15:36:00.000-07:00</published><updated>2008-08-24T16:03:06.939-07:00</updated><title type='text'>ஒலிம்பிக் கனவு</title><content type='html'>ஒரு வழியாக ஒலிம்பிக் கேம்ஸ் முடிஞ்சு போச்சு. ஆனா, நம்ம இந்தியா வெறும் ஒரு தங்கம், 2வெண்கலம் என்று திருப்தி பட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்று நாம் எல்லாரும் ஒரு முறை சிந்தித்து பார்ப்பது அவசியம். 110கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், வெறும் 3பதக்காங்கள் தான் என்பது பெரிய அவமானம் இல்லையா???&lt;br /&gt;இதை தீர்க்க ஒரு சிறந்த வழி, விளையாட்டில் அரசியல் கலக்காமல், திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது.&lt;br /&gt;அது மட்டுமல்ல, கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக்கொண்டால்  கூட, உலகக்கோப்பை நம் கைகளில் கிட்டியது, இரண்டு கேப்டன்-களின் தலைமையில் தான். ஒருவர் கபில்தேவ், மற்றொருவர் டோனி. இவர்கள் இருவருமே கிராமப்புற இந்தியா-வை சேர்ந்தவர்கள். அதுபோல், நமது கிராமப்புற இளைஞர்களுள் பலரை தேர்ந்தெடுத்து, அவர்களை சிறந்த அத்லெடிக் வீரர்களாக உருவாக்க முழு நேர பயிற்சி கொடுத்தால், கண்டிப்பாக நமது இந்தியா ஒலிம்பிக்-ல் நிறைய பதக்கங்கள் குவிக்கும் காலம் வரும். ஒரு காலத்தில் நாம் ஹாக்கி-ல் ஒலிம்பிக்-ல் எட்டு முறைகள் தங்கம் வாங்கியிருக்கிறோம். ஆனால் இப்பொழுது ஒலிம்பிக்-ல் நம் ஹாக்கி அணி நுழையவே முடியாததற்கு சரியான வீரர்களை ஊழல் இல்லாமல் தேர்வு செய்ய முடியாத நிலையே காரணம்....&lt;br /&gt;இந்த குறைகள் களையப்பட்டால் கண்டிப்பாக இந்தியா ஒரு கௌரவமான இடத்தை ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் பிடிக்க முடியும்....... ஆனால் இதெல்லாம் எந்த காலத்தில் நடப்பது????&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-8282751567249280670?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/8282751567249280670/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=8282751567249280670&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8282751567249280670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/8282751567249280670'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/08/blog-post_24.html' title='ஒலிம்பிக் கனவு'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-3310301654954813424</id><published>2008-08-17T22:38:00.000-07:00</published><updated>2008-08-18T12:42:52.658-07:00</updated><title type='text'>சுதந்திர தினம்</title><content type='html'>நாம் நமது அறுபத்தி இரணடாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் என்னால் சில விஷயங்களை பேசாமல் இருக்க முடியவில்லை. நமது சரித்திர புத்தகங்களை புரட்டினால், முதல் சுதந்திர போர் மங்கள் பாண்டே என்ற சிப்பாயால் 1857-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நமது தேசத்தில் 1740-ம ஆண்டு தொடங்கிவிட்டது.  அதுவும் நமது தமிழ் நாட்டில் தொடங்கியது.  பூலித்தேவன் என்ற பாளையக்காரரால் பிரிட்டிஷ் மற்றும் போர்த்துகீசிய ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக விடுதலை போர் தொடுக்கப்பட்டது.  பிறகு 1792-ம   ஆண்டு வீரபாண்டிய கட்டப்பொம்மன் விடுதலைப்போரில் வீரமரணம் தழுவியது அனைவரும் அறிந்ததுதான்.  அப்படி இருந்தும் நமது தேசத்தின் முதல் விடுதலைப்போர் என்று சிப்பாய் கழகம் விளிக்கப்படுவது மிகவும் வேதனை தரக்கூடியது.  தேசத்தின் விடுதலைப்போர் சரித்திரத்தில் கூட இப்படி வடக்கு-தெற்கு பேதம் பார்த்து சரித்திரத்தையே தவறாக பல தலைமுறைகளாக இந்திய அரசு கற்பித்து வருகிறது.  அதை தட்டி கேட்க "தமிழ்...தமிழ்.... தமிழ்..." என்று தமிழ் பெயர் கூறி வயிறு வளர்க்கும் எந்த அரசியல்வாதிக்கும் தைரியமும் இல்லை !!!!!! &lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;தமிழர்கள் என்றாலே இளிச்சவாயர்கள் என்று இந்திய தேசத்திற்கு தலைமை ஏற்ற அனைத்து பிரதமர்களும் அறிந்திருந்தனர்.  நேரு முதல் இன்று மன்மோகன் சிங் வரை அனைவரும் நமது தலையில் நன்றாக மிளகாய் அரைக்கின்றனர்.  தமிழர்களின் வோட்டை வாங்கி பதவி சுகம் அடைந்தவர்களும் எதையும் கண்டுகொள்வதில்லை.  அவர்களுக்கு பதவி தப்பித்தால் போதும்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;நம்மிடமிருந்து பிற மாநிலங்களுக்கு நிலத்தை தரைவார்ப்பதில் இருந்து, நமது கச்சதீவை தூக்கி இன்னொரு தேசத்திற்கு தானம் கொடுப்பது வரை நமது சம்மதம் இல்லாமல் மத்திய அரசு எப்படி செயல்பட்டாலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை???  ஏமாந்த தமிழ் சமுதாயம் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி வோட்டு போட்டு ஆட்சியில் அமர வைத்துக்கொண்டே இருப்பார்கள்!!!!!!!!!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-3310301654954813424?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/3310301654954813424/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=3310301654954813424&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/3310301654954813424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/3310301654954813424'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/08/blog-post.html' title='சுதந்திர தினம்'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-5531241812149151593</id><published>2008-08-17T22:24:00.000-07:00</published><updated>2008-08-24T15:34:44.946-07:00</updated><title type='text'>சில தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு மனசாட்சி இல்லையா??</title><content type='html'>நான் சமீபத்தில் தசாவதாரம் திரை படம் பார்த்தேன். என்னால் ஒரு விஷயம் நம்ப முடியவில்லை. பூவராகன் என்ற தலித் தலைவர் மிகவும் குரூபியாக காட்ட பட்டிருக்கிறார். தலித் என்றால் அருவருப்பான தோற்றம் கொண்டவர் என்று யார் கமல்ஹாசன் அவர்களுக்கு சொன்னார்கள் என்று தெரியவில்லை. அது மட்டுமா??? அந்த தலித் தலைவர் மட்டும் ஒரு உயர் ஜாதிக்காரரை காப்பாற்ற உயிர் விடுகிறார்!!!!! கமல் தன்னை ஒரு நாத்திகராக, பெரியார் வழி பின்பற்றுபவராக காட்டிக்கொள்வதை தயவு செய்து விட்டுவிட்டு தான் மனதளவில் இன்னும் ஒரு பிராமணனாக தான் இருக்கிறார் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது சாலச்சிறந்தது.&lt;br /&gt;சிறிது நாட்களுக்கு முன்புதான் சிவாஜி திரைப்படத்தில் நிறவெறி மிளிர , தமிழ்ப்பெயர்களை கொச்சைப்படுத்தி, அதையும் ஒரு தமிழ் பேராசிரியரைக்கொண்டே செய்தனர். ஷங்கர், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் போன்ற இயக்குனர்களுக்கு கொஞ்சமும் மனசாட்சி என்பதே கிடையாதா??? பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு அருமையான கதையை ஸ்ரீநிவாசன் என்ற மிகச்சிறந்த இயக்குனர் மலையாளத்தில் எடுத்த "கத பறயும்போல்" என்ற திரைப்படத்தை தமிழில் எடுக்கிறேன் என்ற பெயரில் பி.வாசு செய்திருக்கும் கந்தல் கோலத்தை பார்த்து அந்த மலையாள இயக்குனரும், கதையாசிரியரும் வெறுத்து போயிருப்பார்கள். பி.வாசு ஏற்கனவே "மணி சித்ரதாழ்" என்ற மலையாள படத்தை தமிழ், கன்னடம் என்று இரண்டு மொழிகளில் எடுத்து கொலை செய்தார். அப்படி என்ன பி.வாசு-கு மலையாள பட உலகின் மீது கோபம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-5531241812149151593?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/5531241812149151593/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=5531241812149151593&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/5531241812149151593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/5531241812149151593'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/08/dasavatharam.html' title='சில தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு மனசாட்சி இல்லையா??'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4921835663373917516.post-3793117557522516073</id><published>2008-08-04T16:14:00.000-07:00</published><updated>2008-09-01T13:53:44.418-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='my introduction'/><title type='text'>முன்னுரை</title><content type='html'>எல்லாருக்கும் வணக்கமுங்கோ !!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் பெயர் தாமரைச்செல்வி, எல்லோருக்கும் சுருக்கமாக 'செல்வி" .....&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு அமெரிக்கா வாசி !!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலே இருந்து பொழுது போகாமல் இப்பொழுது எழுத தொடங்கியிருக்கிறேன் ......&lt;br /&gt;எனக்கு பிடித்த, பிடிக்காத, கவர்ந்த, வருத்தப்பட வைத்த, சந்தோஷப்பட வைத்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்ள எண்ணியிருக்கிறேன் !!!!&lt;br /&gt;பேசுவதில் கை தேர்ந்த தமிழின மறத்தமிழச்சியான நான் பேசப்போகிறேன், எல்லாரும் உஷார் !!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4921835663373917516-3793117557522516073?l=aviyalselvi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aviyalselvi.blogspot.com/feeds/3793117557522516073/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4921835663373917516&amp;postID=3793117557522516073&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/3793117557522516073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4921835663373917516/posts/default/3793117557522516073'/><link rel='alternate' type='text/html' href='http://aviyalselvi.blogspot.com/2008/08/munnurai.html' title='முன்னுரை'/><author><name>selwilki</name><uri>http://www.blogger.com/profile/12880086427929310590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SLxVXnRJctI/AAAAAAAABqc/4liFXML4RNw/S220/DSC00675.jpg'/></author><thr:total>9</thr:total></entry></feed>
